atmanandalahari
Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.
Author
atmanandalahari
Category
Podcast website
Latest episode
Jul 6, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Sadhana Panchakam - 3 06.07.2026 56:06
VERSE 5 एकान्ते सुखमास्यतां परतरे चेतः समाधीयतां पूर्णात्मा सुसमीक्ष्यतां जगदिदं तद्बाधितं दृश्यताम्। प्राक्कर्म प्रविलाप्यतां चितिबलान्नाप्युत्तरैः श्लिष्यतां प्रारब्धं त्विह भुज्यताम् अथ परब्रह्मात्मना स्थीयताम् ॥ ५ ॥ ekānte sukhamāsyatāṃ paratare cetaḥ samādhīyatāṃ pūrṇātmā susamīkṣyatāṃ jagadidaṃ tadbādhitaṃ dṛśyatām . prākkarma pravilāpyatāṃ citibalānnāpyuttaraiḥ śliṣyatāṃ prārabdhaṃ t...
Sadhana Panchakam -2 05.07.2026 1:32:39
वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरः पक्षः समाश्रीयतां दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसन्धीयताम्। ब्रह्मास्मीति विभाव्यताम् अहरहर्गर्वः परित्यज्यतां देहेऽहंमतिरुझ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम् ॥ ३ ॥ vākyārthaśca vicāryatāṃ śrutiśiraḥpakṣaḥ samāśrīyatāṃ dustarkātsuviramyatāṃ śrutimatastarko'nusandhīyatām . brahmāsmīti vibhāvyatām aharahargarvaḥ parityajyatāṃ dehe'hammatirujjhyatāṃ bud...
Sadhana Panchakam 04.07.2026 1:41:57
Verse 1 and 2 VERSE 1 वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां तेनेशस्य विधीयताम् अपचितिः काम्ये मतिस्त्यज्यताम्। पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम् ॥ १ ॥ vedo nityamadhīyatāṃ taduditaṃ karma svanuṣṭhīyatāṃ teneśasya vidhīyatām apacitiḥ kāmye matistyajyatām . pāpaughaḥ paridhūyatāṃ bhavasukhe doṣo'nusandhīyatām ātmecchā vyavas...
Tattva Bodha -8 25.06.2026 49:54
The three states Waking, dreaming and deep sleep states Turia- That which is beyond all three states Panca Kosha Five sheaths where indentification happens Annamaya, Pranamaya, Manomaya, Vijjnanamaya, Anandamaya
Tattva Bhoda 7 11.06.2026 46:37
Subtle body Total of 17 - Five sense organs, five orgnas of action, Five Prana, Mind and Buddhi Casual body anadhi- No origin Avidhya- Ignorance
Tattva Bhoda -6 28.05.2026 48:26
Śarīratrayam (The three bodies) What is Atma? The principle of Neti Neti The gross, subtle and the causal – other than these 3 bodies; Beyond the five sheaths; The Witness of the three states of consciousness; Of the nature of Existence-Knowledge-Bliss. What is Gross Body? That which is made up of the 5 great elements that have undergone the process of Grossification; born as a result of good acti...
நான் யார் ?- 6 11.05.2026 37:01
கேள்விகள் 21-28 தத்துவ விசாரணை அவசியமா? நனவிற்கும் கனவிற்கும் உள்ள வேற்றுமை நூல் படிப்பு தேவையா? சுகம் நிராசை ஞானதிருஷ்டி விசாரணை தியானம் வேறுபாடு முக்தி
நான் யார்?-5 07.05.2026 39:39
கேள்விகள் 16-20 ஸ்வரூபத்தின் இயல்பு எல்லாம் ஈசன் செயல் பக்தியின் பெருமை வைராக்கியம் என்றால் என்ன? கடவுள், குருவால் ஜீவனனை முக்தனாக்க முடியதா?
நான் யார் ? -4 04.05.2026 30:23
கேள்விகள் 11-15 நான் யார் என்ற நினைவு சதாகாலமும் இருக்க உபாயம் என்ன? மனம் அடங்குவதற்கு உபாயங்கள் என்ன? விஷய வாசனை எப்போது அடங்கும்? நிரந்தரமாய் ஸ்வரூப சிந்தனையில் இருக்க முடியுமா ? விசாரணை எதுவரையில் வேண்டும் ?
Tattva Bodha -5 04.05.2026 54:27
Mumuksutvam (Liberation) मुमुक्षुत्वं किम् ? मोक्षो मे भूयाद् इति इच्छा । एतत् साधनचतुष्टयम् । ततस्तत्त्वविवेकस्याधिकारिणो भवन्ति । mumukṣutvaṃ kim ? mokṣo me bhūyād iti icchā etat sādhanacatuṣṭayam . Tatah tattva vivekasya adhikāriṇo bhavanti . Tattvaviveka (Enquiry into truth) तत्त्वविवेकः कः ? आत्मा सत्यं तदन्यत् सर्वंमिथ्येति। आत्मा कः ? स्थूलसूक्ष्मकारणशरीराद्व्यतिरिक्तः पञ्चकोशाती...
Sakshi 02.05.2026 3:29
Sakshi Not an experience, for all experience flickers and fades. Not a state, for all states arrive in time and leave in space. I am not what appears. I am that to which appearing happens. The seer never becomes the seen. The knower never steps into the known. Between them dances a fragile divide, but I… I am the light in which both arise. The body is known. The eye is known. The mind is known. Ev...
Tattvabodha -4 23.04.2026 1:00:40
Śamādisādhanasampattiḥ (The six-fold wealth) शमादिसाधनसम्पत्तिः का ? शमो दम उपरम तितिक्षा श्रद्धा समाधानं च इति । शमः कः ? मनोनिग्रहः । दमः कः ? चक्षुरादिबाह्येन्द्रियनिग्रहः । उपरमः कः ? स्वधर्मानुष्ठानमेव । तितिक्षा का ? शीतोष्णसुखदुःखादिसहिष्णुत्वम् । श्रद्धा कीदृशी ? गुरुवेदान्तवाक्यादिषु विश्वासः श्रद्धा । समाधानं किम् ? चित्तैकाग्रता । śamādisādhanasampattiḥ kā ? śamo dama uparamastitikṣā...
நான் யார் ? -3 18.04.2026 36:39
மனதின் ஸ்வரூபம் என்ன? மனம் எப்படி அடங்கும் ? மனம் ஆத்மா சம்பந்தம் என்ன?
Tattva Bodha 3 13.04.2026 46:42
Nityānityavastuvivekaḥ (Discrimination) नित्यानित्यवस्तुविवेकः कः ? नित्यवस्त्वेकं ब्रह्म तद्व्यतिरिक्तं सर्वमनित्यम् । अयमेव नित्यानित्यवस्तुविवेकः । 4 nityānityavastuvivekaḥ kaḥ ? nityavastvekaṃ brahma tadvyatiriktaṃ sarvamanityam . ayameva nityānityavastuvivekaḥ . Virāgaḥ (Vairagya – Dispassion) विरागः कः ? इह स्वर्ग भोगेषु इच्छा राहित्यम् । virāgaḥ kaḥ ? ihasvargabhogeṣu icchārāhityam ....
நான் யார் ? -2 11.04.2026 33:07
அறிவின் ஸ்வரூபம் - சத் சித் ஆனந்தம் ஆத்ம விசாராமே சாதனம் உலகம் பொய் என்பது உணர்ந்தால் மனம் ஆத்மாவின் ஸ்வரூபத்தை உணரும்
நான் யார் ?-1 03.04.2026 39:17
அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன் நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன் செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே. அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சர...
கைவல்ய நவநீதம் -30 26.03.2026 34:04
பாயிரம் 1-7 1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம் 2-4 குரு வந்தனம் 5- அதிகாரி லட்சணம் 6- விஷயம் பிரயோஜனம் 7- விஷய பிரிவுகள் 1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள் 6-10- குருவை அணுகுதல் 11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம் 18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை முறை 38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை 41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி 46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம் 51-5...
Tattva Bodha -2 19.03.2026 46:47
Anubandha Chatustayam Four things described in the beginning of the text CBSC Candidate- Adikari (Mumukshu) Benefit- Prayojana ( Hitam/ Freedom) Subject- Vishya ( Tattva Viveka) Connection - Sambanda ( By listening you will get freedom) Four Fold Qualifications for Moksha Viveka Vairagya Sama, Dama, Uparati, Titiksha, Sraddha and Samadana ( The Six pack of Vedanta) Mumuksutvam
கைவல்ய நவநீதம்-29 19.03.2026 30:56
மூன்று வினகள் எஞ்சு வினை நட வினை வரு வினை ஞாநம் என்ற நெருப்பு மூன்றையும் எரித்து விடும். முதலும் முடிவும் நடுவும் இல்லாமல், உள்ளும் புறமும் இல்லாமல், ஞானி பூரணமாய் அமைதியான ஆனந்தத்துடன் எப்போதும் எங்கும் இருப்பார்
கைவல்ய நவநீதம்- 28 12.03.2026 38:56
கடந்த காலத்தை நினைக்க மாட்டார், நாளை வருவதைப் பற்றியும் நினைக்க மாட்டார். நிகழ்காலத்தில் கண்முன்னே வரும் வினைப்பயன்களை ஏற்றுக் கொண்டு அனுபவிப்பார். வரன், வரியான், வரிஷ்டன்- சமாதியோகத்தில் பொருத்தியிருப்பார்கள். பிராரப்த வலிமையினால் சமாதியிலிருந்து தானே விழித்தெழுபவன் வரன். உடல் இருப்பதற்கு இன்றியமையாத உணவு உண்பான் அருகிலுள்ள சீடர் முதலியோரால் எழுப்பப்பட்டு சமாதியினின்று எழுபவன் வரியான் ஆகும். ப...
Tattva Bodha -1 05.03.2026 1:00:44
Introduction To Vedanta and Tattva Bodha What are the scriptures of Sanatana Dharma? Sruti, Smruti, Sutra, Puranas, Itihasa, Bhashyam What is Prastana Trya? Upanishads, Brahma Gita, Brahma Sutra What is Prakarana Grantha? Simple systematic literature written by acharyas. Tattva Bodha is one of them What are Purushartha? Artha, Kama, Dharma and Moksha What are Pramanas? 5 pramanas Pratyaksha- y...
கைவல்ய நவநீதம்-27 05.03.2026 39:14
எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்? அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் . ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல் மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் - நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது ஜீவன் புத்தி நிவர்த்தியே - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது அடியோடு நீங்குவதே - மோட்சம் ஜீவன் முக்தர்கள் நான்கு...
கைவல்ய நவநீதம் -26 26.02.2026 39:50
தடைகள்- அஞ்ஞானம் (அறியாமை) ஸந்தேஹம் (ஐயம்) விபரீதம் (திரிபு), தடைகளை அழிக்கும் வழிகள் - கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே = சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
கைவல்ய நவநீதம் -25 19.02.2026 26:57
உள்ளிருக்கும் ப்ரம்மமே வெளியில் வந்த குரு. ஆத்ம ஞானம் அளித்த குருவிற்கு செய்ய பதில் உதவியாக ஏதுமே நிகரில்லை என்று சிஷ்யன் சொல்ல, எப்போதும் ஞாந நிஷ்டையில் நழுவாது இருப்பதே சிஷ்யன் குருவிற்கு செய்யும் பதிலுதவி.
கைவல்ய நவநீதம்-24 12.02.2026 30:21
விட்ட லக்ஷணை என்றும், விடாத லக்ஷணை என்றும், விட்டுவிடாத லக்ஷணை என்றும், மூன்று வகைகள் . ஜீவாத்மா = சைதன்யம் + அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம் பரமாத்மா = சைதன்யம் + மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம் சைதன்யம் விடாத லக்ஷணை , அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம் விட்ட லக்ஷணை சைதன்யம் விடாத லக்ஷணை, மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம் விட்ட லக்ஷணை
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.