atmanandalahari
Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.
Author
atmanandalahari
Category
Podcast website
Latest episode
Jul 6, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
கைவல்ய நவநீதம்-23 08.02.2026 40:30
ஆத்மா ஸ்வயம் பிரகாசம் ஆத்மா அனுபவ வஸ்து ஆத்மா சாட்சி மூலம் ஆத்மா அறிவு ஸ்வரூபம் ஆத்மா ஆனந்த வடிவம் லட்சணம் மூன்று விதங்கள் - விட்ட லட்சணம் , விடாத லட்சணம் , விட்டு விடாத லட்சணம் இதில் விட்டு விடாத லட்சணம் மூலம் தத் த்வம் அசி என்பது புரியும்
கைவல்ய நவநீதம் -22 03.02.2026 28:54
தத் த்வம் அஸி த்வம் பதம் விசாரம் நான் யார்?
பக்தியும் ஞானமும் - தைப்பூச பாதயாத்திரை 25.01.2026 20:31
பக்தி ஞானம் இரண்டும் தேவை
கைவல்ய நவநீதம்-21 23.01.2026 34:55
தத் த்வம் அசி - புரிந்து கொள்ளுதல் பேதங்கள் நீங்கி ஸர்வாத்மாவாக உணர்தல்
கைவல்ய நவநீதம் -20 17.01.2026 35:37
ஜீவனுக்கு 7 அவஸ்தைகள் 1. அஞ்ஞானம், 2. மூடல் என்ற ஆவரணம், 3. முளைத்தல் தோற்றம் என்ற விக்ஷேபம், 4. காணாத ஞானம் பரோக்ஷ ஞானம், 5. சந்ததம் கண்ட ஞானம் அபரோக்ஷ ஞானம், 6. தழல்கெடல் - சோக நிவிர்த்தி, 7. குளிர்மை ஆதல் -குறைவிலா நிறைவு (திருப்தி)
கைவல்ய நவநீதம் 1-50 ஸாரம் 09.01.2026 28:15
ஸாரம் பெயர் விளக்கம் - கைவல்ய நவநீதம் பாயிரம் - நிர்குண ப்ரஹ்மன் , ஆன்ம ஸ்வரூப மங்களம் , சகுண வழிபாடு, அதிகாரத்வம் , வஸ்து தத்துவ விளக்கப் படலம் ஆரம்பம் சாதன சதுஷ்டயம் விவேக, வைராக்ய ,சம ஆதி ஷட்பத்தி , முமூக்ஷத்வம் ஜிங்யாஸத்வம் சிஷ்யன் குருவை அணுகுதல் மூன்று அவஸ்தை காரண காரிய ப்ரக்ரியா ஸ்ருஷ்டி உருவான விதம் அத்யாரோபம் - அபவாதம் ப்ரஹ்மன், மாயை, மூன்று குணங்கள் வெளிப்பாடு வயஷ்டி ஸமஷ்டி...
கைவல்ய நவநீதம் -18 20.12.2025 39:59
நடக்காததை நடந்தது போல் காட்டும் இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும் இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் இருப்பை வைத்தே இயங்கி நிற்கும் அநாதி காலமாய் ஆழிமழை பொழியும் ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய் மாயை என்பதே மாயை எனஅறிவாய் எழுவாய்! விழிப்பாய்! உ...
கைவல்ய நவநீதம் -17 12.12.2025 31:52
ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம் அதிஷ்டானம் - சாமன்யம் - இது ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன்
கைவல்ய நவநீதம் 16 05.12.2025 39:17
கைவல்ய நவநீதம் அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது வேதாந்த வில்லு பாட்டு ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம் ஆமாம் அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம் ஆமாம் மாயைக்கு மூணு குணம் உண்டாம் ஆமாம் அந்த மாயை என்பதே ஒரு மாயை ஆமாம் ஜகத் என்பது மித்யா ஆமாம் ப்ரம்மம் மட்டும...
கைவல்ய நவநீதம்-15 20.11.2025 37:19
காரண சரீரம் Karana sareeram சூக்ஷ்ம சரீரம் Sukshma sareeram ஸ்தூல சரீரம் Sthula sareeram ஸமஷ்டி Samashti Macrocosmoic ஈஸ்வரன் Isvara ஹிரண்யகர்பன் Hiranyagarbha விராட் Virat வ்யஷ்டி Vyashti Microcosmic ப்ராக்ஞா Prajna தைஜஸன் Thaijasa விஷ்வா Vishva
கைவல்ய நவநீதம் -14 03.11.2025 36:54
ஈஸ்வரன் ஜீவா சுத்த சத்வம் மலின சத்வம் மாயா - காரண சரீரம் அவித்யா - காரண சரீரம் மாயா -ஆனந்த மய கோசம் அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம்
கைவல்ய நவநீதம் -13 05.10.2025 39:28
உலகம் எப்படி உருவானது? சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம் ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம் மாயை என்பதே மாயை நடக்காததை நடந்தது போல் காட்டும் இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும் இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும...
கைவல்ய நவநீதம் -12 25.09.2025 35:36
The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky. The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes. The difference between Brahman and Maya is highlighted and the manifestation of cosmos is discussed. Brahman Maya Satya...
கைவல்ய நவநீதம் -11 18.09.2025 37:19
மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல். அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல் கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.
கைவல்ய நவநீதம் -10 11.09.2025 30:18
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே. தேஹம் வேறு - தேஹி வேறு என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா. இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை...
கைவல்ய நவநீதம் - 9 04.09.2025 35:53
சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன் குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன் -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான். ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான்.
கைவல்ய நவநீதம் -8 28.08.2025 40:50
சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல், குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி குருவை சரணடைதல்.
கைவல்ய நவநீதம்-7 21.08.2025 40:18
நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல்.
கைவல்ய நவநீதம் -6 14.08.2025 53:30
தத்துவ விளக்கப் படலம் பாடல் 1-3 ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா.
கைவல்ய நவநீதம் -5 07.08.2025 29:08
கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்? பாயிரம் 6 படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல், குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக், கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை, அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.
கைவல்ய நவநீதம் - 4 30.07.2025 32:54
என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம், என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி, என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய, என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே. Maha Vakya - Tat Tvam Asi is explained in this verse
கைவல்ய நவநீதம் -3 20.07.2025 30:45
பாடல் -2 & 3 சகுண ஈஸ்வர உபாசனை குரு நமஸ்காரம்
கைவல்ய நவநீதம் - 2 15.07.2025 31:55
மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம் பாயிரம்-1 பொன்னிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளந் தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும், எந்நிலங்களிலும் மிக்க எழு நிலம் அவற்றின் மேலாம், நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!
கைவல்ய நவநீதம் -1 10.07.2025 21:02
கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது. எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு.
Symbolism in Śrīmad Bhāgavatam through the lens of Advaita 09.07.2025 58:56
In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved. The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timeless truths come alive. Beneath the captivating stories lies the ultimate purpose: guiding us toward the One Reality. In this episode, we explore the Śrīmad Bhāgavatam through the lens of Advaita Vedānt...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.