ஞானத்தேடல் - Quest for Knowledge
ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge
ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: podcasters.spotify.com
Autor
ஞானத்தேடல் - Quest for Knowledge
Kategoria
Strona podcastu
Ostatni odcinek
26 maj 2024
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
ஞானத்தேடல் - Ep90 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை - (Gnanathedal) 04.06.2023 8:44
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji Reference...
ஞானத்தேடல் - Ep89 - கொடுந்தமிழ் நாடு - (Gnanathedal) 28.05.2023 6:16
கொடுந்தமிழ் நாடு இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.சொல், 397) செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி கொடுந்தமிழ் நாடு கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின. "தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி. அருவ...
ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal) 21.05.2023 9:18
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about An...
ஞானத்தேடல் - Ep87- குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம் -(Gnanathedal) 14.05.2023 13:45
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji Refere...
ஞானத்தேடல் - Ep 86 - அனுபவ ஞானம் - 2 - (Gnanathedal) 07.05.2023 5:57
அனுபவ ஞானம் நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின் நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ? பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ? தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான் ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான் எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே கருதிய நூல் கல்லாதான் மூடனாகும் கணக்கறிந்து பேசாதான் கசடனாகும் ஒரு தொழிலும் இல்லாதான் முகடி...
ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal) 30.04.2023 15:59
பதார்த்த குண விளக்கம் தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthama...
ஞானத்தேடல் - Ep 84 - அனுபவ ஞானம் - 1 - (Gnanathedal) 23.04.2023 9:25
அனுபவ ஞானம் ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம் காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம் ஆப்பிலா சகடுபோலே அழியுமென்று உரைக்கலாமே My Books Ancient...
ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal) 16.04.2023 5:37
தமிழும் அறிவியலும் - 4 தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Tamil and Science - 1 Let's see about the details found in Tamil literature about science in this episode References அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணு...
ஞானத்தேடல் - Ep82 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை குறுநறுங்கண்ணி உந்தூழ் வேரல் -(Gnanathedal) 09.04.2023 8:49
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மணிச்சிகை, குறுநறுங்கண்ணி, உந்தூழ், வேரல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will se...
ஞானத்தேடல் - Ep 81 - சித்திரக்கவி - திரிபங்கி - (Gnanathedal) 02.04.2023 6:27
சித்திரக்கவி - திரிபங்கி ஆதரந் தீரன்னை போலினியாய் அம்பிகா பதியே மாதுபங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண்முடியாய் ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார் ஓதுமொன் றே!உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே தாயைப் போல் இனிமை செய்பவனே! அம்பி கைக்குத் தலைவனே! உமையை இடப்பாகத்தில் உடையவளே! கையில் நெருப்பைத் தாங்கிய சடைக் கடவுளே! மணந்தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனே! குற்றத்திலிருந்து நீங்கி தின்ன ருள் பெற்று வாழ்...
ஞானத்தேடல் - Ep 80 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மாம்பூ - (Gnanathedal) 26.03.2023 6:34
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and K...
ஞானத்தேடல் - Ep 79 - வெற்றியின் ரகசியம் - (Gnanathedal) 20.03.2023 11:28
வெற்றியின் ரகசியம் மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார். - நீதிநெறி விளக்கம் (52) தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266) எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. (467) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (505) கருமம் சிதை...
ஞானத்தேடல் - Ep 78 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி - (Gnanathedal) 12.03.2023 6:59
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வெட்சி, செங்கொடுவேரி தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham an...
ஞானத்தேடல் - Ep 77 - சித்திரக்கவி - முரசபந்தம் - (Gnanathedal) 05.03.2023 4:30
சித்திரக்கவி - முரசபந்தம் ``` கான வாரண மரிய வாயினனே தான வாரண மரிய வாயினனே மான வாரண மரிய வாயினனே கான வாரண மரிய வாயினனே ``` சோழ மன்னன் போர் புரிந்த இடத்திலே பல மதயானைகளும், காட்டுக் கோழிகளையும், கர்ஜனை செய்யும் சிங்கங்களையும் கொண்டிருந்தது Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://...
ஞானத்தேடல் - Ep 76 - சிற்பிக்கு வெற்றிலை மடித்து கொடுத்த உத்தமர் - (Gnanathedal) 19.02.2023 11:55
சிற்பிக்கு வெற்றிலை மடித்து கொடுத்த உத்தமர் (அண்ணாமலை ரெட்டியார்) வெங்கை நகரிருப்பு வேண்டியே- பங்குபடு பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம் மண்ணாசை தானு மருவுதலால்-விண்ணாசை கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண் டெள்ளுங் குறியவுரு வின்றுபோய்த்- தெள்ளும் கனவு நனவுபோற் காட்டியிரந்து - வெங்கையுலா கருப்ப இல்லிற் இணையில்லை யென்னும் திருவெங்கை மல்லலுறச், சக்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடா...
ஞானத்தேடல் - Ep 75 - சித்திரக்கவி - சருப்பதோபத்திரம் - (Gnanathedal) 12.02.2023 5:51
சித்திரக்கவி - சருப்பதோபத்திரம் மாவா நீதா தாநீ வாமா வாயா வாமே மேவா யாவா நீவா ராமா மாரா வாநீ தாமே மாரா ராமா மேதா விளக்கம்: பெரியவனே, நீதி உடையவனே, வற்றாத செல்வம் உடையவனே. நீ என்னுள் இருப்பின் கிடைக்காதது என்ன, வேறு என்ன தேவை. நீ இராமனைப் போன்றவன், மன்மதனைப் போன்றவனும் ஆவாய். நீ மேகங்கள் போல வளம் தருபவன். ஆதலால் நீ அணிந்திருக்கும் மலர்மாலை போல உன் நெஞ்சத்தில் எங்களுக்கும் இடம் அருள்வாய்....
ஞானத்தேடல் - Ep 74 - காலக்கணக்கு - (Gnanathedal) 05.02.2023 14:43
Ep74 - காலக்கணக்கு 2 கண்ணிமை கொண்டது - கைந்நொடி 2 கைந்நொடி கொண்டது - மாத்திரை 2 மாத்திரை கொண்டது - குரு 2 குரு கொண்டது - உயிர் 9 உயிர் கொண்டது - க்ஷணிகம் 12 க்ஷணிகம் கொண்டது - விநாடி 60 விநாடி கொண்டது - நாழிகை 7.5 நாழிகை கொண்டது - சாமம் 4 சாமம் கொண்டது - பொழுது 2 பொழுது கொண்டது - நாள் 30 நாள் கொண்டது - மாதம் 12 மாதம் கொண...
ஞானத்தேடல் - Ep 73 - சித்திரக்கவி - சுழிகுளம் - (Gnanathedal) 29.01.2023 5:51
சித்திரக்கவி - சுழிகுளம் கவிமுதி யார்பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவ ழிந்துமாயா செய்யுளால் முதிர்ந்தார் செய்யும் செய்யுளே விலையிடுதற்கரிய செய்யுளெனவும், இடைவிடாது முயல்வார் செல்வமழிந்து கெடாதெனவு மாம். மதந விராகா வாமா தநத சகாவே நீவா நதத நதாதா வேகா விசந விரோதா காரா மதனா! அவா இல்லாதவனே! ஒளியை உடைய வனே! குபேரனுக்கு நண்பனாகவுள்ளானே! முகிலினுமதிகமான வள்ளலே! பாம்பணியால் விரோதமான தோ...
ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal) 22.01.2023 8:46
தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Tamil and Science - 3 Let's see about the details found in Tamil literature about science in this episode References பொய்கையாழ்வார் கூறும் வானயியல் வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழியான் அடிக்கே ச...
ஞானத்தேடல் - Ep 71 - ஆறாரை, எட்டாரை சக்கரபந்தம் - (Gnanathedal) 08.01.2023 6:21
சித்திரக்கவி - ஆறாரை, எட்டாரை சக்கர பந்தம் தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே அன்புள்ள மக்களை உடைய நாகையில், யாழ் பயிலும் அழகிய பெண்களின் தாமரை மலரைப் போன்ற கண்களை மன்மதன் அம்பினால் காதல் வயப்பட்டு நீலமலரைப் போன்ற கண்களையும் கூட ஒப்பாக கூற முடியாது போதிவானவன் மலர...
ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal) 01.01.2023 9:20
அனிச்சம் மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும்விருந்து” (குறள் 90) முகம் பாதி பண்டம் பாதி நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் (குறள் 1111) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள் 1120) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள் 1115) கலித்தொகை அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம் புரி நெகிழ் முல்லை,...
ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal) 25.12.2022 8:00
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் ஆம்பல், குவளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Aambal and Kuvalai...
ஞானத்தேடல் - Ep 68 - தமிழும் அறிவியலும் - 1 (திருமூலர்) - (Gnanathedal) 19.12.2022 7:53
தமிழும் அறிவியலும் - 2 தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Tamil and Science - 1 Let's see about the details found in Tamil literature about science in this episode References திருமூலர் சொல்லும் செல் அளவு மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவியின் கூறது நூறா யிரத்த...
ஞானத்தேடல் - Ep 67 - சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் - (Gnanathedal) 11.12.2022 7:25
சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் மேரு சாபமு மேவுமே மேவு மேயுண வாலமே மேல வாமவ னாயமே மேய னானடி சாருமே மேருவை வில்லாக கொள்பவனும். ஆலகால நஞ்சை உணவாக உந்தவனும். அவன் அடியார்களிடம் விளையாடும் நண்பனும் ஆன ஈசன் திருவடிகளை வணங்குவீர் மாதவா போதி வரதா வருளமலா பாதமே யோத சுரரைநீ தீதகல மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த் தாயே யலகில்லாத தவ போதி மரத்தடியில் ஆழ்நிலை தியானத்தில் அருள் தருவாய் இறைவா. நின் தி...
ஞானத்தேடல் - Ep 66 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் - (Gnanathedal) 05.12.2022 7:28
குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் காந்தள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Kanthal also known as Flame Li...
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS