SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் அத்தியாயம் _13 மதுராந்தக உத்தம சோழர்_கிருஷ்ணராவ் கோவிந்தராஜன். 26.09.2020 28:58
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் அத்தியாயம் _13_மதுராந்தக உத்தம சோழர். கேட்டு மகிழுங்கள். வாசிப்பவர் உங்கள் KANKALAI@SARAVANANARUNACHALAM.
வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் _அத்தியாயம் _12_சோழ தேசம்_கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் KANKALAI 26.09.2020 4:40
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் அத்தியாயம் _12_சோழ தேசம்.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - அத்தியாயம் 11-ஆபத்து_கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் KANKALAI@SARAVANA 26.09.2020 4:21
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் _அத்தியாயம் _11_ஆபத்து.வாசித்தளிப்பவர்_KANKALAI@SARAVANANARUNACHALAM.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - அத்தியாயம் - 10-கூலியாட்கள் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன். 26.09.2020 4:14
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் - அத்தியாயம் 10_கூலியாட்கள்.
எட்டாம் வகுப்பு-தமிழ் _மீராவின் கவிதை_விடுதலைத் திருநாள் _நூல்வெளி_முன்னுரை. 22.09.2020 6:40
தமிழ் நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மீராவின் கவிதை_விடுதலைத் திருநாள்.
நான்காம் வகுப்பு-தமிழ் பாடத்தில்-அன்னைத் தமிழே- 20.09.2020 3:07
தமிழ் நாடு அரசு பாடநூல் நான்காம் வகுப்பு-தமிழ் பாடத்தில்-அன்னைத் தமிழே-மொழி வாழ்த்து.
பத்தாம் வகுப்பு-தமிழ் _காற்றே வா-பாரதியார் _கவிதைப்பேழை. பாடல், பொருள், நூல்வெளி. 19.09.2020 6:10
தமிழ்நாடு அரசு பாடநூல் _பத்தாம் வகுப்பு தமிழ் _காற்றே வா_பாரதியார்_கவிதைப்பேழை.
ஐந்தாம் வகுப்பு தமிழ் - இயல் ஒன்று - தப்பி பிழைத்த மான் _துணைப்பாடம் _நீதிக்கதை 13.09.2020 6:40
தமிழ் நாடு அரசு பாடநூல் ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் ஒன்று - தப்பி பிழைத்த மான் - நீதிக்கதை _துணைப்பாடம்.
தமிழர் கலாச்சாரத்தின் தேவதாசி சதிர் நடனம்,பரதநாட்டியமாக மாறியது எப்படி?பிபிசி தமிழ்-அபர்ணா ராமமூர்த் 13.09.2020 15:15
பிபிசி தமிழ்-கட்டுரையாளர் அபர்ணா ராமமூர்த்தி .தமிழர் கலாச்சாரத்தின் தேவதாசி சதிர் நடனம்,பரதநாட்டியமாக மாறியது எப்படி?#தமிழர் பெருமை.
பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?கட்டுரை-முரளிதரன் காசி விஸ்வநாதன்- நன்றிபிபிசி தமிழ் 13.09.2020 12:34
பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?கட்டுரையாளர்-முரளிதரன் காசி விஸ்வநாதன். வெளியீடு-பிபிசி தமிழ்.இணைய வழி.
வேங்கி மகுடம் - விமலாதேவியின் வேண்டுதல்-அத்தியாயம் - 9-வரலாற்றுப்புதினம் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் 12.09.2020 4:45
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் - விமலாதேவியின் வேண்டுதல் - அத்தியாயம்-9.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - அரசக்குமாரி-அத்தியாயம்-8-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் 12.09.2020 6:02
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம்-அத்தியாயம்-8_அரசக்குமாரி.
வேங்கி மகுடம் - வேங்கி நாட்டுக் குழப்பம்-அத்தியாயம் - 7 வரலாற்றுப் புதினம் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன 12.09.2020 6:19
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம்-வரலாற்றுப் புதினம் - அத்தியாயம் - 7 வேங்கி நாட்டுக்குழப்பம்.
ஐந்தாம் வகுப்பு தமிழ் _இயல் மூன்று _கடல்-கவிதை - கவிமணி தேசிக விநாயகம். 11.09.2020 4:35
ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் மூன்று_ கவிதை-கடல்-கவிமணி தேசிக விநாயகம்.
மூதுரைப் பாடலும் நீதிகதையும் 11.09.2020 9:37
ஔவையார் எழுதிய மூதுரைப் பாடலில் நன்றி ஒருவருக்கு எனத் தொடங்கும் பாடலும்,பொருளும் வழங்கப்பட்டுள்ளது. அப்பாவுக்கு பொருத்தமான ஒரு நீதிக்கதை.
தற்பெருமை வேண்டாம்-குழந்தைகளுக்கான சிறுகதை. 09.09.2020 4:58
குழந்தைகளுக்கான நீதிக்கதை-தற்பெருமை வேண்டாம்-சிறுகதை.
ஏழாம் வகுப்பு தமிழ் _இயல் இயற்கை _அப்படியே நிற்கட்டும் அந்த மரம் _ராஜமார்த்தாண்டன் எழுதிய கவிதை. 08.09.2020 4:41
ராஜமார்த்தாண்டன் எழுதிய கவிதை _அப்படியே நிற்கட்டும் அந்த மரம் _ஏழாம் வகுப்பு _தமிழ்_இயல் 2/இயற்கை. சில வரிகள். பளபளக்கும் பச்சை இலைகளுடே கருநீலக் கோலிக்குண்டுகளாய். நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும். பார்க்கும்போது நாவில் நீரூறும். வயதுவந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடிப் பழம் பொறுக்கும் தங்கச்சிகள்.
ஐந்தாம் வகுப்பு தமிழ் _செய்யுள்_மூதுரை_மனப்பாடப்பகுதி பாடல் 08.09.2020 4:56
ஔவையாரின் மூதுரை_செய்யுள் நூல்_ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் இரண்டு - அடக்கம் உடையார் அறிவிலர் என்றென்னிக். கடக்க கருதவும் வேண்டா_மடைத்தலையில். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. பாடல் பொருள்: மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, கொக்கானது தனது இரையாக கூடிய பெரியமீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும். அதுபோலத் தமக்குரிய காலம் வரும்வரை சி...
ஏழாம் வகுப்பு-தமிழ்-இயல் 1-ஒன்றல்ல இரண்டல்ல- கவிதைப்பேழை-உடுமலை நாராயணகவி. 08.09.2020 5:57
உடுமலை நாராயணகவி எழுதிய ஒன்றல்ல இரண்டல்ல என்கிற கவிதைப்பேழை. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றி பொருள்களும்,அருள்வளமும் நிறைந்தது.தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும்,வக்கீல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர்.
ஐந்தாம் வகுப்பு தமிழ் _தமிழின் இனிமை - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் _செய்யுள். தமிழின் சிறப்பை கூறும். 08.09.2020 7:15
ஐந்தாம் வகுப்பு தமிழ் _இயல் ஒன்று _தமிழின் இனிமை _மொழி-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். கனியிடை ஏறிய சுளையும் - முற்றல். கழையிடை ஏறிய சாறும். பனிமலர் ஏறிய தேனும்_காய்ச்சும். பாகிடை ஏறிய சுவையும். நனிபசு பொழியும் பாலும்_தென்னை. நல்கிய குளிரின நீரும். இனியன என்பேன் எனினும் _தமிழை. என்னுயிர் என்பேன் கண்டீர்..!
வேங்கி மகுடம்-வரலாற்றுப் புதினம்-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-படைகள் திரும்பின-அத்தியாயம்-6 07.09.2020 6:21
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் என்ற வரலாற்று புதினம்-அத்தியாயம்-6/ படைகள் திரும்பின.
வேங்கி மகுடம்-வரலாற்றுப் புதினம்-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-வெள்ளம்-அத்தியாயம்-5 07.09.2020 6:24
கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் என்ற வரலாற்று புதினம்-அத்தியாயம்-5 வெள்ளம்.
ஐந்தாம் வகுப்பு-என்ன சத்தம்-சிறுகதை-பருவம் ஒன்று. 07.09.2020 5:25
தமிழ் நாடு அரசு பாடநூல்-பள்ளிக் கல்வித்துறை-பருவம் ஒன்று/இயல்-1-பொருண்மை-மொழி/என்ன சத்தம் #சிறுகதை.
வேங்கி மகுடம்-மணியோசை-அத்தியாயம்-4-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-வரலாற்றுப் புதினம் 05.09.2020 5:47
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் என்ற வரலாற்று புதினம்-அத்தியாயம்-4, மணியோசை.
வேங்கி மகுடம்-விஷம் தடவிய வேல்-அத்தியாயம்-3-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன். 05.09.2020 6:43
வேங்கி மகுடம் வரலாற்று புதினம்-விஷம் தடவிய வேல்-அத்தியாயம்-3-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய புதினம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.