Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episodes

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Author

Solvanam சொல்வனம்

Category

Arts

Podcast website

solvanam.com

Latest episode

Jun 16, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 17" 27.07.2023

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 17" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 24 27.07.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 24 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | சுஜாதா | சிறுகதை | மறு | Solvanam: Suujatha | Short Story | மறு 27.07.2023

சொல்வனம் | சுஜாதா | சிறுகதை | மறு | Solvanam: Suujatha | Short Story | மறு ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy 27.07.2023

ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி - சிறு முன்னுரை 1900 ம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். இவரது இயற்பெயர் வெங்கட மஹாலிங்கம். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. 25 சிறுகதைகளுக்கு மேல் எழ...

பச்சைக் கனவு | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | Pachai Kanavu | Short Story | LaaSaRamamirtham Intro Laa 27.07.2023

பச்சைக் கனவு | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | Pachai Kanavu | Short Story | LaaSaRamamirtham Intro Laa எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்- ஒரு சிறு முன்னுரை லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருட...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 23 27.07.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 23 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது...

Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | உங்க வீட்ல தங்க விளைய.. 13.07.2023

Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | உங்க வீட்ல தங்க விளைய.. எழுத்தாளர் கண்.சதாசிவம்- ஒரு சிறு குறிப்பு நாகப்பட்டினத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகச் சைவ பக்தி இலக்கியங்கள், புதினங்களில் ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள்.com, சொல்வனம் இணைய இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. வரும் வருடங்களில் இ...

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "யானை வெரூஉம்" | Adithya Srinivas | story |"Yaanai VerUum" 13.07.2023

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "யானை வெரூஉம்" | Adithya Srinivas | story |"Yaanai VerUum" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும்,...

எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கட்டுரை "பரம்-இருப்பது-எவ்விடம்?" | NanjilNadan | Article | "Param Irupathu Evvidam?" | June 2023 13.07.2023

எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கட்டுரை "பரம்-இருப்பது-எவ்விடம்?" | NanjilNadan | Article | "Param Irupathu Evvidam?" | June 2023 நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதி...

Jabalan | short story | Chrisopathesam | ஜாபாலன்| சிறுகதை | மாரியின் மனைவி 13.07.2023

Jabalan | short story | Chrisopathesam | ஜாபாலன்| சிறுகதை | மாரியின் மனைவி எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/07/09/மாரியின்-மனைவி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Solvanam | Baskar Arumugam | short story | Antha IvaL | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | அந்த இவள் 13.07.2023

Solvanam | Baskar Arumugam | short story | Antha IvaL | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | அந்த இவள் எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம் - சிறு முன்னுரை இவர் மயிலாடுதுறையில் அஞ்சல் ஆய்வாளராகப் பணி புரிகிறார். தொடர்ச்சியான வாசிப்பும், அதன் திறத்தலும் கொடுக்கும் நம்பிக்கையில் எழுதிப் பார்க்கிறார். தனது கூகிள் வலைப்பதிவில் மற்றும் பிரதிலிபி எனும் செயலியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சொல்வனம், வாசகசால...

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 6 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 6 13.07.2023

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 6 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 6 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவ...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 22 13.07.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 22 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது...

Solvanam | Milagu Novel-Part 49| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 49| இரா. முருகன் | 13.07.2023

Solvanam | Milagu Novel-Part 49| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 49| இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திர...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 23 13.07.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 23 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 22 13.07.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 22 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 19| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 19 13.07.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 19 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 19 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

S. Ramakrishnan | short story | Vaguparaiyil oru thimingalam | எஸ். ராமகிருஷ்ணன் | வகுப்பறையில் ஒரு திமிங்கலம் | வல்லினம் மின்னிதழ் 05.07.2023

S. Ramakrishnan | short story | Vaguparaiyil oru thimingalam | எஸ். ராமகிருஷ்ணன் | வகுப்பறையில் ஒரு திமிங்கலம் | வல்லினம் மின்னிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதை "வகுப்பறையில் ஒரு திமிங்கலம்" S. Ramakrishnan | short story | Vaguparaiyil oru thimingalam எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்த...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 18| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 18 05.07.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 18 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 18 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

Ramya | Short Story | Azhaipu | ரம்யா| சிறுகதை | அழைப்பு | வல்லினம் 05.07.2023

Ramya | Short Story | Azhaipu | ரம்யா| சிறுகதை | அழைப்பு | வல்லினம் எழுத்தாளர் ரம்யா- ஒரு சிறு முன்னுரை இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம் பெற்றார். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பின் பங்களிப்பாளர். இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://vallina...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 21 05.07.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 21 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது...

மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi 02.07.2023

மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi எழுத்தாளர் எஸ். திவாகர் எஸ் திவாகர் பெங்களூர் மாவட்டம் சோமத்தனஹள்ளியில் பிறந்தார். தேவனஹள்ளியிலும் பெங்களூரிலும் கல்வி. கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பட்டம். பல்வேறு இதழ்களில் செய்தியாளர், துணையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர்க்குழு ஆலோசகர் உள்ளிட்ட பணிகள். 1989 முதல் 2005வரை சென்னையில் உள்ள அமெரிக்கத்...

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 9 | நாவல் 02.07.2023

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 9 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரெ...

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 5 02.07.2023

எழுத்தாளர் ஜா. ராஜகோபாலனின் குறுநாவல் "தெய்வநல்லூர் கதைகள்" – 5 ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 5 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மே...

மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam 01.07.2023

மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 201...

Listen to the Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.