Solvanam சொல்வனம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள் 01.07.2023 14:16
எழுத்தாளர் கண்.சதாசிவத்தின் சிறுகதை "ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள்" Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள் எழுத்தாளர் கண்.சதாசிவம்- ஒரு சிறு குறிப்பு நாகப்பட்டினத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகச் சைவ பக்தி இலக்கியங்கள், புதினங்கள...
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 21 01.07.2023 24:20
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 21 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 16" 01.07.2023 21:58
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 16" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்...
Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர் 29.06.2023 12:59
Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர் எழுத்தாளர் ஜெகன்மித்ரா- ஒரு சிறு குறிப்பு இராஜபாளையத்தைப் சொந்த ஊராகக் கொண்ட இவர் வேலைக்காக தற்போது அமெரிக்காவிலுள்ள ராலேயில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தீவிர வாசிப்பை தாண்டி எழுதுவது இந்த ஆண்டில் தான். செவ்வியல் ஆக்கங்களை எழுதுவதே இவர் லட்சியம், அதற்கான மொழியை உருவாக்கி வருகிறார். ஜெகன்நாதன் என்ற இயற்பெயரி...
சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- ராமன் | Sujatha | Raman Video link 29.06.2023 25:36
எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" "ராமன்" ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன் munnurai font 431 size36 எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் (ஒலி வடிவில்) சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- ராமன் | Sujatha | Raman ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 16 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 16 29.06.2023 10:47
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 16 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 16 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
"Oru Innattu Mannar" | Ezuthalar | Nanjil Nadan | "ஒரு இந்நாட்டு மன்னர்" | நாஞ்சில்நாடன் 29.06.2023 22:23
எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் சிறுகதை "ஒரு இந்நாட்டு மன்னர்" நன்றி: கணையாழி, ஜனவரி – 1977 "Oru Innattu Mannar" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஒரு இந்நாட்டு மன்னர்" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |கணையாழி எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல்...
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 17 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 17 29.06.2023 11:09
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 17 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 17 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
"Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" | கோணங்கி 29.06.2023 20:55
"Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" |எழுத்தாளர் | கோணங்கி | சிறுகதை எழுத்தாளர் கோணங்கி| சிறுகதை எழுத்தாளர் கோணங்கி- சிறு முன்னுரை இளங்கோ என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோவில்பட்டியில் பிறந்தார். இவரது எழுத்தில் உவமையும் உருவகங்களும் இதுவரை சொல்லப்படாத விதத்தில் மாறுபட்ட பொருண்மையில் இருக்கும். மதினிமார்கள் கதை', 'கொல்லனும் ஆறு பெண்...
மாலன் | தோழி 1- அத்தியாயம் 19| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-19- Part1 | Kalkionline.com 29.06.2023 18:34
மாலன் | தோழி 1- அத்தியாயம் 19| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-19- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம் அத்தியாயம் 19 மாலன் | தோழி 1- அத்தியாயம் 19 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-19- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமு...
எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "புலிக்கலைஞன்" | Ashokamitran |Short Story | Pulikalainjan 29.06.2023 18:06
எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "புலிக்கலைஞன்" | Ashokamitran |Short Story | Pulikalainjan எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. 1996-இல் &qu...
மாலன் | தோழி 1- அத்தியாயம் 20 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-20- Part1 | Kalkionline.com 29.06.2023 13:41
மாலன் | தோழி 1- அத்தியாயம் 20 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-20- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...
Solvanam | Jabalan | short story | Chrisopathesam | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | கிரிஸ்ஸோபதேசம் 29.06.2023 10:04
Solvanam | Jabalan | short story | Chrisopathesam | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | கிரிஸ்ஸோபதேசம் எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "கிரிஸ்ஸோபதேசம்" எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/06/25/கிரிஸ்ஸோபதேசம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Athavan | short story |"Oru Araiyil Irandu narkalikal" | ஆதவன் | "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்" 29.06.2023 34:43
Athavan | short story |"Oru Araiyil Irandu narkalikal" | ஆதவன் | "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்" எழுத்தாளர் ஆதவன்- ஒரு சிறு முன்னுரை. Athavan | short story |"Oru Araiyil Irandu narkalikal" | ஆதவன் | "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்" எழுத்தாளர் ஆதவன்- ஒரு சிறு முன்னுரை. கே.எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் 1942 ம் ஆண்டு பிறந்தார். ஆதவன் ஏழாம் வகுப்பு ப...
Mémoires d'Hadrien| Novel | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 15" 29.06.2023 24:36
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 15" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக...
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 20 29.06.2023 47:32
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 20 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...
Maya | Short Story | Garbhagraham| மாயா | சிறுகதை | டைனோசர் | அரூ 29.06.2023 52:45
Maya | Short Story | Garbhagraham| மாயா | சிறுகதை | டைனோசர் | அரூ எழுத்தாளர் மாயா- ஆசிரியர் குறிப்பு மலர்விழி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1983 ல் மதுரையில் பிறந்து சென்னை, சீனா மலேசியா என்று சுற்றிவிட்டுத் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் அதீத ஆர்வம் உடையவர். இதுவரை இரண்டு அறிபுனைப் புதினங்கள் 'கடாரம்' என்ற வரலாற்றுப் புதினம் உட்பட ஐந்து புனைவுகளு...
சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "இற்றைத் திங்கள் அந்நிலவில் -1" | Solvanam | Kamala Devi | "Itraith_thingal_annilavil 1" 28.06.2023 10:18
சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "இற்றைத் திங்கள் அந்நிலவில் -1" | Solvanam | Kamala Devi | "Itraith_thingal_annilavil 1" இற்றைத் திங்கள் அந்நிலவில் -1 எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன....
Ramya | Short Story | Garbhagraham| ரம்யா| சிறுகதை | கர்ப்பகிரகம் | அரூ 28.06.2023 27:39
Ramya | Short Story | Garbhagraham| ரம்யா| சிறுகதை | கர்ப்பகிரகம் | அரூ எழுத்தாளர் ரம்யா- ஒரு சிறு முன்னுரை இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம் பெற்றார். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பின் பங்களிப்பாளர். இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://aro...
Ragu Raman | Short Story | Kalaveliyidaik Kannamma| ரகு ராமன்| சிறுகதை | காலவெளியிடைக் கண்ணம்மா | அரூ 28.06.2023 47:53
Ragu Raman | Short Story | Kalaveliyidaik Kannamma| ரகு ராமன்| சிறுகதை | காலவெளியிடைக் கண்ணம்மா | அரூ எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://aroo.space/2023/05/28/க...
எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் | நவம் | 28.06.2023 40:51
எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன்- சிறு முன்னுரை லோகேஷ் ரகுராமன் நடேசன் சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள நாடாகுடி என்னும் கிராமம். பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகிறார். சொல்வனம், தமிழினி, நடு, வனம், அரூ மற்றும் கனலி முதலிய இணைய இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் இவரது முதல் சிறுகதை தொகுப்பு...
Solvanam | Milagu Novel-Part 48 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 48| இரா. முருகன் | 28.06.2023 24:18
Solvanam | Milagu Novel-Part 48 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 48| இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, தி...
Solvanam | Shyam | short story | தேவகுமாரன் | சொல்வனம் | சிறுகதை | தேவகுமாரன் 28.06.2023 13:33
Solvanam | Shyam | short story | தேவகுமாரன் | சொல்வனம் | சிறுகதை | தேவகுமாரன் எழுத்தாளர் சியாம் - சிறு குறிப்பு தஞ்சையை இருப்பிடமாகக் கொண்ட இவருக்கு ஜெயமோகனே ஆதர்சம். ஊரடங்கின்போது இலக்கியம் வாசிக்கத் தொடங்கினார். இவரது சில கதைகள் வெளிவந்துள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/06/11/தேவகுமாரன்/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/ Voice: Saraswathi Thiagarajan
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 20 28.06.2023 15:14
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 20 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது...
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 19 28.06.2023 19:10
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 19 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.