Solvanam சொல்வனம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 25 10.08.2023 42:09
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 25 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...
லாவண்யா சுந்தரராஜன் | சிறுகதை அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் | LavaNya Sundrarajan | Avan Kapi Kudikkamaatan 10.08.2023 28:04
லாவண்யா சுந்தரராஜன் | சிறுகதை அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் | LavaNya Sundrarajan | Avan Kapi Kudikkamaatan கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்- சிறு அறிமுகம் திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் கவிஞர்லாவண்யா சுந்தரராஜன் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இவரது நான்கு கவிதை தொகுப்புகள் நீர்க்கோலவாழ்வை நச்சி, இரவைப் பருகும்பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலியும், இரண்...
மதியழகன் சுப்பையா | சிறுகதை | ஆதலினால் காமம் செய்வீர் 10.08.2023 16:24
மதியழகன் சுப்பையா | சிறுகதை | ஆதலினால் காமம் செய்வீர் எழுத்தாளர் மதியழகன் சுப்பையா - சிறு முன்னுரை திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்துவளர்ந்தவர். தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம் தெரிந்த இவர் ஆங்கில இலக்கியத்தில்முதுகலைப் பட்டம் பெற்றவர். நாடகங்களை எழுதி இயக்கவும் செய்ததுடன் விளம்பரப்படங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் இயக்கப் பணிகளில் நல்லஅனுபவம் கொண்ட இவர் சிறுகதைகள்...
Jeyamohan| Short story | Pathmaviyuham | ஜெயமோகன் | சிறுகதை | பத்மவியூகம் 10.08.2023 1:01:09
Jeyamohan| Short story | Pathmaviyuham | ஜெயமோகன் | சிறுகதை | பத்மவியூகம் எழுத்தாளர் ஜெயமோகன்- ஒரு சிறு முன்னுரை தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான இவர் மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவர் புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர், திரைக்கதை, வசனம் எழுதுவது என்று பல திறக்குகளில் மிளிர்கிறார். இவரதுகுறிப்பிடத்தக்க படைப்புகளில் சில: வெண்ம...
கணேஷ் ராம் | சிறுகதை | கடாரம் கொண்டான் | Solvanam | Ganesh Ram | Short Story | Kadaram Kondan 01.08.2023 26:04
கணேஷ் ராம் | சிறுகதை | கடாரம் கொண்டான் | Solvanam | Ganesh Ram | Short Story | Kadaram Kondan எழுத்தாளர் கணேஷ் ராம்- சிறு முன்னுரை வங்கியில் பணி புரியும் இவர் 35 ஆண்டுகளுக்கு முன் வங்கியின் நாடக ஆசிரியராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் நாடகம் மற்றும் பாக்யா இதழில் சிறுகதையும் எழுதும் வாய்ப்பு வந்தது. வங்கிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் இவரது வங்கிக்கு விருது பெற்றுத் தந்தது இவர...
மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம் | Meenakshi Balaganesh | article | Izhaipinil_adaintha_kathal__suvarkam 27.07.2023 20:08
மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம் | Meenakshi Balaganesh | article | Izhaipinil_adaintha_kathal__suvarkam எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு...
சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "கவிதாயினி- சங்கப்பெண்கவிகள்" | Solvanam | Kamala Devi | 27.07.2023 18:31
சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "கவிதாயினி- சங்கப்பெண்கவிகள்" | Solvanam | Kamala Devi | எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2022). To r...
ஸிந்துஜா | சிறுகதை | கேட்டதும் கண்டதும் | Cyndhujhaa | Short Story | Kettathum Kandathum 27.07.2023 21:48
ஸிந்துஜா | சிறுகதை | கேட்டதும் கண்டதும் | Cyndhujhaa | Short Story | Kettathum Kandathum எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார். ஸிந்துஜா சிறுகதைகள், பின...
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti 27.07.2023 11:32
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர் தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார். இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன்...
சொல்வனம் | குமரன் கிருஷ்ணன் | அனுபவக் கட்டுரை | நாங்கல்லாம் மதுர காரங்ய…! | Solvanam 27.07.2023 11:21
சொல்வனம் | குமரன் கிருஷ்ணன் | அனுபவக் கட்டுரை | நாங்கல்லாம் மதுர காரங்ய…! | Solvanam எழுத்தாளர் குமரன் கிருஷ்ணன்- சிறு முன்னுரை மதுரையில் பிறந்து வளர்ந்து தற்சமயம் பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிகின்றார். சில ஆண்டுகளாக சொல்வனம், பதாகை, திண்ணை போன்றவற்றில் அவ்வப்போது எழுதி வரும் குமரன் கிருஷ்ணன், பழந்தமிழ் இலக்கியங்களின் மீது பிரமிப்பும் காதலும் கொண்டு அவற்றை ஆழமாக அறியவும், அது சார்ந்த சிந்தனைக...
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "வெந்துயர்க் கோடை" | Adithya Srinivas | story |"Venthuyar Kodai" 27.07.2023 14:35
எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/07/23/வெந்துயர்க்-கோடை/...
Solvanam | Milagu Novel-Part 50| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 50| இரா. முருகன் | 27.07.2023 26:41
Solvanam | Milagu Novel-Part 50| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 50| இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திர...
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 7 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 7 27.07.2023 13:11
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 7 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 7 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவ...
சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 11 | நாவல் 27.07.2023 13:31
சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 11 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீர...
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 18" 27.07.2023 17:46
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 18" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்...
எழுத்தாளர் | பாவண்ணன் | சரித்திரக் கதை | போர்க்களம் | Pavannan | Historic Story| PorkaLam 27.07.2023 56:25
எழுத்தாளர் | பாவண்ணன் | சரித்திரக் கதை | போர்க்களம் | Pavannan | Historic Story| PorkaLam எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை. விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்...
கிருஷ்ணன் நம்பி | சிறுகதை | மருமகள் வாக்கு | Krishnan Nambi | Story | Marumagal Vakku 27.07.2023 20:24
கிருஷ்ணன் நம்பி | சிறுகதை | மருமகள் வாக்கு | Krishnan Nambi | Story | Marumagal Vakku எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி - சிறு முன்னுரை கிருஷ்ணன் நம்பி என்று அறியப்பட்ட அழகிய நம்பி குமரி மாவட்டத்தில் 1932ம்ஆண்டு பிறந்தார். 1948-49இல் நம்பியின் இலக்கியப் பணி தொடங்கியது. பத்தொன்பது சிறுகதைகளே எழுதியிருந்தாலும் அக்கதைகள் மூலம்தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இவர் பெயரும் ஆளுமையும் தனித்துத் திகழ்கிறது. நம்பியின் ம...
ஜி. நாகராஜன் | சிறுகதை | டெர்லின் சர்ட்டும் எட்டு முழவேட்டியும் அணிந்த மனிதர் | G Nagarajan | Story 27.07.2023 15:47
ஜி. நாகராஜன் | சிறுகதை | டெர்லின் சர்ட்டும் எட்டு முழவேட்டியும் அணிந்த மனிதர் | G Nagarajan | Story எழுத்தாளர் ஜி. நாகராஜன்- சிறு முன்னுரை இவர் மதுரையில்1929 ல் பிறந்தார். 1957 ல் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார். “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலு...
எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | "அம்மா ஒரு கொலை செய்தாள்" | Ambai | Amma oru kolai seythal 27.07.2023 22:17
எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | "அம்மா ஒரு கொலை செய்தாள்" | Ambai | Amma oru kolai seythal எழுத்தாளர் அம்பை - சிறு முன்னுரை. தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்ஷ்மி (C. S. Lakshmi) 1944 -ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர...
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 25| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 25 27.07.2023 17:51
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 25| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 25 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 24 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 24 27.07.2023 12:33
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 24| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 24 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 23| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 23 27.07.2023 12:28
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 23 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 23 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 22| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 22 27.07.2023 11:30
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 22 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 22 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 21 Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 21 27.07.2023 12:37
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 21 Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 21 இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 20 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 20 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முத...
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 20 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 20 27.07.2023 12:35
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 20 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 20 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.