CAS Institute India
இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
Motivational stories and messages from good books.
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
*அன்பிற்கு ஏது எல்லை* 21.03.2025 3:55
""அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்""
**சிறு துளி பெருவெள்ளம்** 14.03.2025 4:34
*தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்**
என் வாழ்வில் திருக்குறள் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் 24.02.2025 5:16
*உறுதிஇருந்தால் வெற்றி நிச்சயம்*
*ஊக்கமது கைவிடேல்* 17.02.2025 6:17
ஔவை தனது ஆத்திசூடியில் ஊக்கமது கைவிடேல் என்றபடி,ஆதித்யா உறுதியோடு படித்து IPS ஆகிவிட்டான்
தன்வினை தன்னைச் சுடும் 17.02.2025 4:57
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு""
ஒவையாரின் ஆத்திசூடி ***உடையது விளம்பேல்*** 14.02.2025 5:12
நம்மிடம் உள்ள பொருட்களைப் பற்றியோகுடும்ப விவரங்களைப் பற்றியோ பொது இடத்தில் பேசக்கூடாதது தான்!அது நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும்
**அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு** 14.02.2025 4:09
எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு பாராட்டி உதவும் குணம் உடையோர்,இறைவனால் கைதூக்கிவிடப்படுவர்.அன்பு மயமாக இருப்போருக்கு தேவை எதுவோஅது இறைவன் அருளால் எங்கிருந்தாயினும் கிடைக்கும். அன்பே சிவம்
****கெடுவது செய்யின் விடுவது கருமம்*** 14.02.2025 6:43
அடாவடித்தனமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் வாழ்க்கையில்?ஒளவையாரின் கொன்றைவேந்தனிலிருந்து.....யோசித்து திருந்த வேண்டிய அருமையான யதார்த்தம் நிறைந்த கதை திருமதி S R ELIZEBETH,CORRESPONDENT,MANUAL MONY MAT.HR SEC.SCHOOL,PALAVAKKAM,CHENNAI
**ஈவது விலக்கேல்** 02.02.2025 4:13
தர்ம சிந்தனை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வர வேண்டும்.ஔவையரின் ஆத்திசூடி
மனம் உண்டானால் மார்க்கமுண்டு 02.02.2025 4:23
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்,நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை**
ஔவையாரின் ஆத்திசூடி-ஆறுவது சினம் 31.01.2025 4:43
சினம் என்பது சிந்தனையைச் சிதைக்கும்.சீரழிவை விதைக்கும் என்பதை மனதிற்கொண்டு கோபத்தை விலக்கி வாழ்ந்தால் கோடி புண்ணியம் கூட வரும்.
குற்றமற்றவரின் கொள்கை 31.01.2025 4:19
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்*** கோபத்தால் தீங்கு செய்தவருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது குற்றமற்றவர்களுடைய கொள்கையாகும்
ஔவையாரின் ஆத்திசூடி 29.01.2025 4:45
***அறம் செய விரும்பு***
**குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை** 29.01.2025 4:47
"'அளவளா வில்லாதான் வாழ்க்கை,குளவளாக் ககோடின்றி நீர் நிறைந் தற்று""
வாய்மை 26.01.2025 4:53
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு****
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 22.01.2025 4:03
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்,தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்"
பகீரதப் பிரயத்தனம் 21.08.2024 4:50
தெய்வத்தான் ஆகா தெனினும்,முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.""இயற்கையால் முடியாத செயலாயினும் விடாமுயற்சியானது ஊழைப்பிற்கேற்ற பயனைத் தந்தே தீரும். ஆகவே நாம் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
மெய்ப்பொருள் காணவேண்டும் 21.08.2024 4:25
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு""- யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதைக் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்ற வள்ளுவர் வாக்கின் படி நாம் நடப்போமாயின் நாம் சிறந்த அறிவாளி ஆகலாம்.
குற்றங்கடிதல் 02.08.2024 4:33
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்**பழிச்சொல்லுக்கு அஞ்சுகிற பெருமக்கள் தினையளவு சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வர்
காலம் அறிந்து செயல்படு 02.08.2024 3:51
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து***சந்தர்ப்பம் எப்போதாவது ஒரு முறை கதவைத் தட்டும்.அதை நாம் தவற விடக்கூடாது.
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் 02.08.2024 4:18
ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும்""
புகழ் என்னும் 24வது அதிகாரத்தில் 231வது குறள் இது.''ஈதல் இசைபட வாழ்தல் ;அதுவல்ல தூதியம்இல்லைஉயிர்ககு 01.05.2024 4:54
ஏழைகளுக்கு உதவி செய்து புகழுடன் வாழ்வதே மனித உயிருக்குச் சிறந்த வருவாயாகும்.
மகிழ்ச்சி 28.04.2024 2:59
நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு....நிம்மதியை தேடி நின்றால் நன்மை செய்து பாரு....
நம்முடைய வார்த்தைகள் 25.04.2024 2:12
நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
**சிறந்த ஆசிரியரால் மட்டுமே** 23.04.2024 2:19
ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவிகிதம் உண்மை
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics