SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
இரா.சம்பந்தனின் தமிழ் வளர்ச்சியில் சமணர்கள்-கட்டுரை. 09.05.2020 8:05
இரா.சம்பந்தனின் படைப்புகளில் ஒன்றான தமிழ் வளர்ச்சியில் சமணர்கள் என்ற படைப்பு.எனது குரலில் ....
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-7/20.மணியக்காரர் மகள் 09.05.2020 14:11
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-7/20.மணியக்காரர் மகள்.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-6/20 மாலை வருகிறேன். 08.05.2020 41:41
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி -6/20 மாலை வருகிறேன். கேட்டு மகிழுங்கள்-நேயர்களே.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -13 08.05.2020 3:24
திருமந்திரத்தில் ஆதியனாதி எனத்தொடங்கும் பாடலும்,திருக்குறளில் அந்தணர் நூற்கும் எனத்தொடங்கும் பாடலும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான நீதிக்கதை-எள்ளு போச்சு!எண்ணெய் வந்தது. 08.05.2020 7:23
குழந்தைகளுக்கான நீதிக்கதை-எள்ளு போச்சு!எண்ணெய் வந்தது.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும்- 12 08.05.2020 3:52
திருமந்திரத்தில் பிறன்மனை நயவாமை என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடலும், வள்ளுவரின்திருக்குறளும் உரையுடன்..12
குழந்தைகளுக்கான நீதிக்கதை-பணமூட்டை 08.05.2020 4:16
குழந்தைகளுக்கான நீதிக்கதை-பணமூட்டை
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-5/20 07.05.2020 15:30
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-5/20.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-4/20 07.05.2020 10:14
அமரர் கல்கி எழுதிய புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-4/20.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -11 07.05.2020 3:44
திருமூலரின் திருமந்திரத்தில் செல்வம் நிலையாமை என்ற தலைப்பில் உள்ள தேற்றத்தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் என்றப்பாடலும்,திருக்குறளில் அன்பொரீஇத் எனத்தொடங்கும் குறளும்,உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -10 07.05.2020 3:09
திருமூலரின் திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை என்ற தலைப்பில் உள்ள பண்டம்பெய் கூரைகள் எனத்தொடங்கும் பாடலும்,சலத்தால் எனத்தொடங்கும் குறளும் உரையுடன் வழங்கப்பட்டுள்ளது.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-3/20சேவல் கூவிற்று. 07.05.2020 9:14
அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-3/20சேவல் கூவிற்று.காற்றலைகளின் வழியே கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.
சிறுவர் கதைகள்-அதிசய மோதிரம்.குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளை கேட்டு மகிழ அழைக்கிறேன். 06.05.2020 6:26
குழந்தைகளுக்கான சிறுகதை-அதிசய மோதிரம்https://anchor.fm/kankalai/episodes/-_-edhuff
சிறுவர் கதைகள்-பெரிய சோம்பேறி யார்? 06.05.2020 8:31
குழந்தைகளுக்கான சிறுவர் கதைகள்-பெரிய சோம்பேறி யார்?
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-2 சின்னஞ்சிறு நட்சத்திரம் 06.05.2020 14:07
அமரர் கல்கியின் புதினமா ன சோலைமலை இளவரசி பகுதி-2.
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் பகுதி-4 06.05.2020 7:08
திருமந்திரமும் திருக்குறளும் பாடலும் உரையும்
திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் பகுதி-9 06.05.2020 2:47
செல்வங்கருதிச் சிலர்பலர் எனத்தொடங்கும் திருமந்திரப்பாடலும், நில்லாதவற்றை எனத்தொடங்கும் திருக்குறளும்...உரையுடன் வழங்கப்படுகிறது.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி. பகுதி-1/20 நள்ளிரவு ரயில் வண்டி. Tamil novel listening. 06.05.2020 8:58
கல்கி என்று அழைக்கப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவரின் புதினங்களில் ஒன்று சோலைமலை இளவரசி. ஒவ்வொரு பகுதியாக கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.
அமரர் கல்கியின் சிறுகதை-கேதாரியின் தாயார் 06.05.2020 19:38
அமரர் கல்கி எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்று.கேதாரியின் தாயார்.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.
சிவபுராணம். மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். 06.05.2020 15:32
மாணிக்கவாசகர் என்னும் மணிமொழிப்பெருமான் அருளிச்செய்த திருவாசகம்.சிவபுராணம் _பாடலுடன் பொருளும் கேட்கலாம்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-13 05.05.2020 24:53
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலிலிருந்து பகுதி-13.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-13 05.05.2020 3:38
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-13
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-12 05.05.2020 3:20
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை என்ற நூலில் இருந்து பகுதி-12
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-11 05.05.2020 1:00
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-11.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே...
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-10 05.05.2020 5:05
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை பகுதி-10 உங்களுக்காக...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos