SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
இன்னிலை-நூல் அறிமுகம் 26.06.2020 4:51
பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை நூல் அறிமுகம்.
கைந்நிலை-நூல் அறிமுகம் 25.06.2020 5:13
பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை-நூல் அறிமுகம்.
ஐங்குறுநூறு-கூட்டுத்தொகை நூல்களில் ஒன்று-நூல் அறிமுகம். 25.06.2020 3:37
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான ஓட்டுச் தொகை நூலில் இருந்து ஐங்குறுநூறு எனும் நூலின் அறிமுகம்.
தனிமை உங்கள் மூளையின் சமூக வலுப்பெற்று மாற்றுகிறது.-source science daily. 25.06.2020 3:25
தனிமை உங்கள் மூளையின் சமூக வலைப்பின்னலை மாற்றுகிறது. மற்றவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டதாக உணரப்படுவதுமூளைஎவ்வாறு உறவுகளை பிரதிபலிக்கிறது .
கல்வி ஓர் அறிமுகம்-முனைவர்.பழ.பிரகதீசு. தஞ்சாவூர். 24.06.2020 3:52
கற்கை நன்றே கற்கை நன்றே என்ற நூலில் இருந்து முனைவர் பழ.பிரகதீசு எழுதிய கல்வி ஓர் அறிமுகம்.
கல்வி ஓர் அறிமுகம்-முனைவர்.பழ.பிரகதீசு.தஞ்சாவூர். 24.06.2020 12:17
கற்கை நன்றே கற்கை நன்றே என்ற நூலில் இருந்து கல்வி ஓர் அறிமுகம். ஆசிரியர். முனைவர்.பழ.பிரகதீசு.
நான்மணிக்கடிகை-நூலும் சில பாடல்களும் 23.06.2020 5:24
தமிழ் இலக்கியம்-பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை நூலும் சில பாடல்களும் உரையுடன்...
குழந்தைகளுக்கான நீதிக் கதைகள்-காடுகளைப் பாதுகாப்போம். 23.06.2020 5:17
குழந்தைகளுக்கான நீதிக்கதை-காடுகளைப் பாதுகாப்போம்.
சிறுவர் கதைகள்-அதிசய பூசணிக்காய். 21.06.2020 8:02
அதிசய பூசணிக்காய்-குழந்தைகளுக்கான நீதிக்கதை.
International day against drug abuse and illicit traffickingtrafficking-June 26 21.06.2020 15:22
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்-June-26.விழிப்புணர்வு
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை 20.06.2020 6:11
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பகவத்கீதை முன்னுரை
Super potent human antibodies protect against covid-19 in animal tests.source-science daily 20.06.2020 8:25
சூப்பர் சக்திவாய்ந்த மனித ஆன்டிபாடிகள் விலங்குகளுக்கும் சோதனைகளில் covid-19 க்கு எதிராக பாதுகாக்கின்றன.source-science daily.
பெரியபுராணம் தந்த சேக்கீழார் 18.06.2020 6:11
சைவத்திருமுறைகளில் பன்னிரெண்டாம் திருமுறையாக போற்றப்படும் பெரிபுராணம் தந்த சேக்கீழார் பற்றிய சிறுகுறிப்பு.
வெளிச்சம் எனும் நூலில் இருந்து ஓட்டம்/நடை 18.06.2020 1:57
வெளிச்சம் எனும் நூலில் இருந்து ஓட்டம்/நடை பற்றிய சிறுகுறிப்பு.
வெளிச்சம் எனும் நூலில் இருந்து-ஆறு விளக்கம் 18.06.2020 1:59
வெளிச்சம் எனும் நூலில் இருந்து ஆறு பற்றிய சிறுகுறிப்பு.
வெளிச்சம் (பகுத்தறிவு)-அறம் 18.06.2020 1:31
வெளிச்சம் எனும் நூலில் இருந்து அறம் பற்றி கருத்து.
வெளிச்சம்-துவைதம்,அத்துவைதம்,விசிட்டாத்துவைதம்-விளக்கம். 18.06.2020 1:26
நம் அறிவு நம் முன்னோர்கள் காட்டிய வழியில் செல்கிறது.செல்லக்குட்டி,படித்தோம் இந்த அறிவைப்பெறுகிறோம்.
தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்-நொண்டி நாடகம்-நூல் விளக்கம் 17.06.2020 7:07
தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் -நொண்டி நாடகம் என்பது ஒரு வகை இலக்கியம். ஆசிரியர்-மணவை முஸ்தபா .
திருமூலரின் திருமந்திரமும் திருக்குறளும்-இரண்டாம் தந்திரம்-பாடல்511சிவநிந்தை 15.06.2020 3:55
திருமூலரின் திருமந்திரமும் திருக்குறளும்-இரண்டாம் தந்திரத்தில் உள்ள பாடல்-511 சிவநிந்தை என்ற தலைப்பில் உள்ள பாடலும் பொருளும், திருக்குறளில் பகைத்திறந்தெரிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறளும்,பொருளும்...
திருமூலரின் திருமந்திரமும் திருக்குறளும்-பிராணாயாமம்(வளிநிலை) 15.06.2020 4:04
பிராணாயாமம் பற்றி திருமூலர் நூலின் திருமந்திரத்தில் என்ன சொல்கிறார் என்பதை பற்றியும்,திருவள்ளுவர் திருக்குறளில் என்ன சொல்கிறார் என்பதை பற்றியும் பாடலும்,பொருளும்
ஸ்ரீ குமரகுருபரர் நூல்கள்-அறிமுகம். 15.06.2020 5:47
தமிழ் தொண்டாற்றிய ஞானிகளில் மிக முக்கியமானவர்-ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் ஆவார்.
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை இறுதிப்பகுதி-30.பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் 13.06.2020 5:15
பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக் காண்டத்தில் உள்ள இறுதிப்பகுதி-வரந்தரு காதை-30.உங்களுக்கு வாசித்து அளித்தது-KANKALAI@SARAVANANARUNACHALAM. TEACHER.TAMIL PODCAST IN CUDDALORE. TAMILNADU. INDIA
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சி காண்டம்-வரந்தரு காதை-1#பேரா.டாக்டர். ரா.சீனிவாசன். 13.06.2020 7:05
பேராசிரியர். டாக்டர். ரா.சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக் காண்டத்தில் வரந்தரு காதை-1.இறுதிப்பகுதி.30
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சிக்காண்டம்-வாழ்த்துக்காதை-29.பேரா. டாக்டர். ரா.சீனிவாசன். 10.06.2020 6:03
பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக்காண்டத்தில் வாழ்த்துக்காதை-29.(தேவந்தியும் பிறரும் வருதல்)
சிலப்பதிகாரம்-சிலம்பின் கதை-வஞ்சிக் காண்டம்-நடுநற் காதை-28.பேரா.டாக்டர். ரா.சீனிவாசன். 10.06.2020 10:52
பேரா. டாக்டர். ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய சிலம்பின் கதை நூலில் இருந்து வஞ்சிக் காண்டத்தில் நடுநற் காதை-28(கண்ணகிக்குப் படிமை நிறுவுதல்).
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos