Nandhini Bala

Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels

Arts TA ↓ 255 episodes

Become a Paid Subscriber: https://anchor.fm/nandhini-bala/subscribe வணக்கம் நான் நந்தினிபாலகிருஷ்ணன். சிலருக்கு புத்தகங்களை வாசிக்க பிடிக்கும், சிலருக்கு புத்தகங்களை வாசிக்க நேரம் இருக்காது, இன்னும் சிலருக்கு பிறர் வாசித்து கேட்க, கதை கேட்க பிடிக்கும். அவர்களுக்காக நாவல்களையும், சிறுகதைகளையும் ஒலி வழியாக உங்கள் செவிக்கு விருந்தாக அளிக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றிnandhiniyinkuralosai@gmail.com

Author

Nandhini Bala

Category

Arts

Podcast website

www.facebook.com

Latest episode

Aug 13, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

சந்திரிகையின் கதை விசாலாட்சிக்கு சுப்பிரமணிய ஐயர் உதவி செய்தல்|மகாகவி பாரதியார்|NandhiniyinKuralosai 13.06.2020

வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

சந்திரிகையின் கதை|மகாகவி பாரதியார் |tamil novel audio book |tamil stories|Nandhiniyin Kuralosai 04.06.2020

வணக்கம். வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

கொள்ளையோ கொள்ளை/கி. வா. ஜகந்நாதன்/tamil sirukathai/Nandhiniyin kuralosai 22.05.2020

இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 audio books, Tamil audio book, Audio ilakiyam, Tamil novel  audio , Tamil audio novel, audio book tamil. கி. வா. ஜகந்நாதன் ------------------------------------- கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முழுப்பெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். இவர் 1906 ஆம்...

குழலின் குரல்|கி.வா. ஜகந்நாதன் /tamil sirukathai| nandhiniyin kuralosai 11.05.2020

இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 audio books, Tamil audio book, Audio ilakiyam, Tamil novel  audio , Tamil audio novel, audio book tamil. கி. வா. ஜகந்நாதன் ------------------------------------- கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முழுப்பெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். இவர் 1906 ஆம்...

கொடுப்பதில் இன்பம்/kodupathil inpam / கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதியது/ nandhiniyin kuralosai 04.05.2020

இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 audio books, Tamil audio book, Audio ilakiyam, Tamil novel  audio , Tamil audio novel, audio book tamil. கி. வா. ஜகந்நாதன் ------------------------------------- கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முழுப்பெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். இவர் 1906 ஆம்...

மலடி பெற்ற பிள்ளை பகுதி-3/maladi petra pillai/tamil audio book/nandhiniyin kuralosai /kathaikal 29.04.2020

வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

மலடி பெற்ற பிள்ளை பகுதி-2/maladi petra pillai/tamil audio book/tamil novel/nandhiniyin kuralosai 28.04.2020

வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 மலடி பெற்ற பிள்ளை. இந்த நாவல் சிவகங்கை மாவட்டம் அருகிலுள்ள நாட்டரசன்கோட்டை என்ற ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவியும், திரு. எஸ். எஸ் தென்னரசு அவர்கள் தன்னுடைய கற்பனை வளத்தையும் புகுத்தி எழுதிய நாவல் இது.

மலடி பெற்ற பிள்ளை பகுதி-1/maladi petra pillai/tamil audio book/nandhiniyin kuralosai /kathaikal 27.04.2020

வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 மலடி பெற்ற பிள்ளை. இந்த நாவல் சிவகங்கை மாவட்டம் அருகிலுள்ள நாட்டரசன்கோட்டை என்ற ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவியும், திரு. எஸ். எஸ் தென்னரசு அவர்கள் தன்னுடைய கற்பனை வளத்தையும் புகுத்தி எழுதிய நாவல் இது.

அகல்யை/Agalyai/puthumaipithan sirukathai /tamil audio books/Nandhiniyin Kuralosai/tamil stories. 26.04.2020

வணக்கம். இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🔊🔊🔊🔊 🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 அகல்யை. திரு. புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய அகல்யை என்ற சிறுகதை தான் இந்த கதை. தனக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற அற்ப ஆசையினால் நிகழும் ஒரு கொடிய செயலின் மூலம் தவறு செய்யாத ஒரு பெண் உட்பட இருவருக்கு சாபம் கிடைக்க...

இது ஒரு வாழ்வா? / ithu oru vaazhvaa /purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal 25.04.2020

வணக்கம், இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🔊🔊🔊🔊 🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து பாண்டியன் வஞ்சினம் என்ற சிறுகதை.

ஊசி முனை/ooshi munai/purananutru sirukathai/tamil audio books/Ilakiya kathaikal/tamil story for kids 24.04.2020

வணக்கம், இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🔊🔊🔊🔊 🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து பாண்டியன் வஞ்சினம் என்ற சிறுகதை.

மழலை இன்பம்/mazhalai inpam/purananutru sirukathai/tamil audiobooks/Ilakiya kathaikal/kidstamil story 23.04.2020

வணக்கம், இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🔊🔊🔊🔊 🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து மழலை இன்பம் என்ற சிறுகதை.

வெட்கம் வெட்கம் /vetkam vetkam /purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal. 22.04.2020

வணக்கம், இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🔊🔊🔊🔊 🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து வெட்கம் வெட்கம் என்ற சிறுகதை.

புலியும் எலியும்/pulium elium sirukathai/purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal 21.04.2020

வணக்கம், திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து புலியும் எலியும் என்ற சிறுகதை.

மனம்தான் காரணம்/மனம் தன் karanam/purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal 20.04.2020

வணக்கம். திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து பாண்டியன் வஞ்சினம் என்ற சிறுகதை.

யாரைப் புகழ்வது/யாரை pugalvathu/purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal 19.04.2020

வணக்கம். திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து யாரைப் புகழ்வது என்ற சிறுகதை.

அவன் ஒரு வல்லாளன்/purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal/avan oru vallalan 18.04.2020

வணக்கம். திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து அவன் ஒரு வல்லாளன் என்ற சிறுகதை.

நீரும் நெருப்பும் ஒன்றே/purananutru sirukathai/tamil audio book/neerum neruppum onre /ilakiya kathai 17.04.2020

வணக்கம். purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikalதிரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து நீரும் நெருப்பும் ஒன்று என்ற சிறுகதை. .

பாண்டியன் வஞ்சினம்/purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikal/pandiyan vanchinam. 16.04.2020

வணக்கம். purananutru sirukathai/tamil audio books/ Ilakiya kathaikalதிரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து பாண்டியன் வஞ்சினம் என்ற சிறுகதை.

மனைவியின் தாயுள்ளம்/purananutru sirukathai/manaiviyin thaiullam/tamil audio books/ Ilakiya kathaikal 15.04.2020

திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய புறநானுற்று சிறுகதைகளில் இருந்து மனைவியின் தாயுள்ளம் என்ற சிறுகதை.

புலி போகும் இடம் குகைக்கு தெரிமா/tamil kathaikal/purananuru sirukathai/tamil audio book/ilakkiyam 14.04.2020

வணக்கம். புலி போகும் இடம் குகைக்கு தெரிமா?

திருடனுக்கு தேள் கொட்டியது/purananutru sirukathai/tamil kathaikal/tamil audio book/ilakkiya kathai 13.04.2020

வணக்கம். திருடனுக்கு தேள் கொட்டியது. பெருஞ்சித்தனார் என்ற புலவர், வெளிமான் என்ற மன்னனை பார்த்து பரிசு பெற வருகிறார். அவர் இல்லாத காரணத்தினால் அவருடைய தம்பி இளவெளிமான் அவரை சந்தித்து மரியாதை குறைவாக நடத்துகிறார். அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதே இந்த கதை நன்றி

மலரும் நினைவுகள்/tamil ilakkiya kathaikal/purananutru sirukathai/tamil audio books 12.04.2020

வணக்கம். மலரும் நினைவுகள்.

நட்பின் ஆழம்/natpin aazham/purananutru sirukathai/tamil audio books/tamil ilakkiya kathaikal. 11.04.2020

வணக்கம். நட்பின் ஆழம். சிற்றரசர் ஆன பாரியின் பறம்பு மலையை முற்றுகை இட்டு சூழ்ச்சியால் அதை வெற்றி பெறுகின்றனர் மூவேந்தர்கள். அவர்களிடம் இருந்து தப்பித்த பாரியின் பெண்களான அங்கவை சங்க பையை ஆதரிக்கிறார் கபிலர் ஒருநாள் இரவில் கபிலர் தூங்கிவிட்டதாக நினைத்து தங்கள் மனதிலுள்ள பாரங்களை பேசிக்கொள்கின்றனர் இரு சகோதரிகளும் அது என்ன மனபாரம் என்பதைக் கூறும் கதையை இந்த கதை.

இருபகைகள்/iru pagaikal/tamil kathaikal/purananutru sirukathai/tamil audio book/tamil ilakkiya kathai 10.04.2020

வணக்கம். இரு பகைகள். அவ்வையார் ஒரு முறை அதியமானை சந்திக்கச் செல்லும் பொழுது, அதியமான் மகன் பொகுட்டெழினிக்கு இருக்கும் இரு வகையான பகை பற்றி அறிந்து கொள்கிறார். அது என்ன பகை என்பதை அதியமானிடம் அவ்வையார் கூறும் நிகழ்ச்சியே இந்த கதை.

Listen to the Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.