Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episódios

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: solvanam.com

Autor

Solvanam சொல்வனம்

Categoria

Arts

Site do podcast

solvanam.com

Último episódio

16 de jun de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-2" |Sujatha | story |"Srirangathu Devathaikal" 25.03.2023

எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-2" |Sujatha | story |"Srirangathu Devathaikal" எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" (ஒலி வடிவில்) எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1" |Sujatha | story |"Srirangathu Devathaikal" ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | தினை நாவல் -அத்தியாயம்- 6 25.03.2023

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 6 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள்,...

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 6 25.03.2023

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 6 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விரு...

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 4 25.03.2023

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 4 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விரு...

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 3 25.03.2023

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 3 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விரு...

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 2 25.03.2023

திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 2 எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 2 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப...

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல்- அத்தியாயம்- 1 25.03.2023

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல்- அத்தியாயம்- 1 எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 1 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு ந...

சொல்வனம் | Amarnath | short story | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 2 | சிறுகதை 25.03.2023

சொல்வனம் | Amarnath | short story | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 2 | சிறுகதை எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும...

சொல்வனம் | Amarnath | novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 1 | சிறுகதை 25.03.2023

சொல்வனம் | Amarnath | novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 1 | சிறுகதை எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும்...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள்- 3 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-3 | 25.03.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள்- 3 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-3 | எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள்- 2 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-2 | 25.03.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள்- 2 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-2 | எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal | 25.03.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal | எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிற...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 7 25.03.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 7 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 6 25.03.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 6 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 5 25.03.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 5 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 4 25.03.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 4 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 3 25.03.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 3 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்-2 25.03.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்-2 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில்நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டபுத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த படை...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்-1 25.03.2023

மூலக்கதை இந்தியில்: ஶ்ரீலால் சுக்லவின் ராக் தர்பாரி தமிழாக்கம்: எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்தின் "தர்பாரி ராகம்" சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்-1 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில்நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி க...

நாஞ்சில் நாடன் | சிறுகதை |தற்குத்தறம் | NanjilNadan | Short story |ThaRkuthaRam| Pesum Puthiya Sakthi |Deepawali Malar-2020 25.03.2023

நாஞ்சில் நாடன் | சிறுகதை |தற்குத்தறம் | NanjilNadan | Short story |ThaRkuthaRam| Pesum Puthiya Sakthi |Deepawali Malar-2020 நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வ...

அ. முத்துலிங்கம் | சிறுகதை | "சில்லறை விசயம்" | A. Muttulingam | story| "SillaRai Visayam" 25.03.2023

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "சில்லறை விசயம்" | A. Muttulingam | Short story| "SillaRai Visayam" எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் ப...

மீனாட்சி பாலகணேஷ் | கட்டுரை | யசோதராவின் புன்னகை | Meenakshi Balaganesh | article | Yasotharavin Punnagai 25.03.2023

மீனாட்சி பாலகணேஷ் | கட்டுரை | யசோதராவின் புன்னகை | Meenakshi Balaganesh | article | Yasotharavin Punnagai எழுத்தாளர் மீனாட்சி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாட்சி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றா...

அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum 25.03.2023

அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. 1996-இல் "அப்பாவின் சிநேகிதர...

குடம் | சிறுகதை | இரா. முருகன் | Kudam | Short Story | Era Murugan | 25.03.2023

குடம் | சிறுகதை | இரா. முருகன் | Kudam | Short Story | Era Murugan | புதிய பார்வை இதழ், 2008 Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்...

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 9" 25.03.2023

மூலக்கதை: ஃபிரெஞ்சில்: மார்கெரித் யூர்செனார் தமிழாக்கம்: எழுத்தாளர் நா. கிருஷ்ணாவின் "அதிரியன் நினைவுகள்"- 9 மொழிபெயர்ப்பு நாவல் "அதிரியன் நினைவுகள்"- 7 Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 9" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரை...

Ouça o podcast Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos