Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episódios

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: solvanam.com

Autor

Solvanam சொல்வனம்

Categoria

Arts

Site do podcast

solvanam.com

Último episódio

16 de jun de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 15 20.05.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 15 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் 2 | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum 2 20.05.2023

உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் 2 | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum 2 In and Out By Ursula K. Le Guin View Article Published in the print edition of the January 16, 1989, issue. ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம். மூலக்கதை : எழுத்தாளர் உர்ஸுலா லெ க்வின் (1929-2018) இருபத்தி இரண்டு நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத...

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 6 | நாவல் 20.05.2023

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 6 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரெ...

சொல்வனம் | ந.சிவநேசன் | சிறுகதை | பிடி நிலம் | Solvanam | N. Sivanesan | Pidi Nilam 18.05.2023

சொல்வனம் | ந.சிவநேசன் | சிறுகதை | பிடி நிலம் | Solvanam | N. Sivanesan | Pidi Nilam எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர். இதுவரை மூன்று கவ...

சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ஆயுதம் | Solvanam | Vignesh|Short Story | Ayutham 18.05.2023

சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ஆயுதம் | Solvanam | Vignesh|Short Story | Ayutham எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம் கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/05/14/ஆயுதம்-2/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Th...

Solvanam | Milagu Novel-Part 45 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 45 | இரா. முருகன் | 18.05.2023

Solvanam | Milagu Novel-Part 45 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 45 | இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, த...

சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 3 | Chithroopan | 1/64, Narayana muthali theru 3 18.05.2023

சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 3 | Chithroopan | 1/64, Narayana muthali theru 3 எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை. சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில...

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | "சாட்சி" | Pavannan | Short story| "Satchi 18.05.2023

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | "சாட்சி" | Pavannan | Short story| "Satchi எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை. விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறா...

மீனாட்சி பாலகணேஷ் | கட்டுரை | ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் | Meenakshi Balaganesh | article | Urvasi - Aravintharin Parvaiyil 18.05.2023

மீனாட்சி பாலகணேஷ் | கட்டுரை | ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் | Meenakshi Balaganesh | article | Urvasi - Aravintharin Parvaiyil எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர்...

எழுத்தாளர் | ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் – 2" | J. Rajagopalan | story |"தெய்வநல்லூர் கதைகள் – 2" ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிற 18.05.2023

எழுத்தாளர் | ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் – 2" | J. Rajagopalan | story |"தெய்வநல்லூர் கதைகள் – 2" ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிண...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 14 18.05.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 14 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 11 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-11- Part1 | Kalki 18.05.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 11 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-11- Part1 | Kalki எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்கள...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 10 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-10- Part1 | Kalki 18.05.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 10 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-10- Part1 | Kalki எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்கள...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 9 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-9- Part1 | Kalki 13.05.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 9 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-9- Part1 | Kalki எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களில...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 14 13.05.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 14 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

K.J. Ashokkumar | "Anniyan Ena Oruvan"" | கே.ஜே. அசோக்குமார் | சிறுகதை | இரண்டாம் படி 13.05.2023

K.J. Ashokkumar | "Anniyan Ena Oruvan"" | கே.ஜே. அசோக்குமார் | சிறுகதை | இரண்டாம் படி எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில்...

S. Ramakrishnan | short story | Njabkak Kal | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஞாபகக் கல் | அரூ மின்னிதழ் 10.05.2023

S. Ramakrishnan | short story | Njabkak Kal | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஞாபகக் கல் | அரூ மின்னிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழ...

M. Gopalakrishnan | short story | Iravu | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு | 10.05.2023

M. Gopalakrishnan | short story | Iravu | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு | எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்- ஆசிரியர் குறிப்பு 1966-ம் ஆண்டு திருப்பூரில் பிறந்த இவர் வணிகவியலில் முதுகலைப் பட்டமும், ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சமகால தமிழ் இலக்கியத்தின் முக்கிய இரு நாவல்களான மணல் கடிகையும், அம்மன் நெசவும் இவரது பேர் சொல்லும் படைப்புகள். 5 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுதிகள்,...

ரபீந்திர நாத் தாகூர் | மூலக்கதை | மொழிபெயர்ப்பு | பாரதியார் | “நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள் 10.05.2023

ரபீந்திர நாத் தாகூர் | மூலக்கதை | மொழிபெயர்ப்பு | பாரதியார் | “நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/02/27/நஷ்ட-பூஷணம்-அல்லது-காண/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

"Athma" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஆத்மா" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஆனந்த விகடன் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை 10.05.2023

"Athma" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஆத்மா" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஆனந்த விகடன் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த...

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006 10.05.2023

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006 எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை. எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை. சு. வேணுகோபால், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கதைகள் அனைத்துமே முற்போக்கு இலக்கியத்தின் பே...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 13 10.05.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 13 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 13 10.05.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 13 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 10| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 10| 10.05.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 10| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 10| எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

மாலன் | தோழி 1- அத்தியாயம் 7 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozkhi-7- Part1 | Kali 10.05.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 7 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozkhi-7- Part1 | Kali எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களில...

Ouça o podcast Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos