FOR ALL OUR KIDS

For All Our Kids Podcast

Kids EN ↓ 400 episódios

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: forallourkids.com

Autor

FOR ALL OUR KIDS

Categoria

Kids

Site do podcast

forallourkids.com

Último episódio

8 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Thirukkural-திருக்குறள்: புகழ் 1 26.06.2024

திருக்குறளின் 24வது அதிகாரம் புகழ் . இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். புகழ் வாழ்க்கையில் நல்ல அறங்களைக் கடைப்பிடித்துச் செய்யும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் கிடைக்கும். பிறர் நம்மை இகழாமல் புகழோடு வாழ்ந்து மறைய வேண்டும். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான். புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்...

Understanding ADHD - Interview with Dr. Juhi Malviya 19.06.2024

In today's episode, Dr. Juhi Malviya, an integrative psychiatrist from Nagpur, talks about    Attention Deficit Hyperactive Disorder in children and shares some insight into the diagnosis, treatment, and other ways to support children.

Thirukkural-திருக்குறள்: ஈகை-2 12.06.2024

இந்த பகுதியில் ஈகை அதி காரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை  பார்க்கலாம். வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழமுடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.

What is Art Therapy? Interview with Ruthika Javarayappa 05.06.2024

Ruthika Javarayappa, a certified art therapist, discusses the importance of creative expression and mental health, how the materials help clients process their needs, and the difference between art therapy and art classes.

Thirukkural-திருக்குறள்: ஈகை-1 29.05.2024

இந்த பகுதியில் திருக்குறளின் 23வது அதிகாரமான ஈகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப் போகிறோம். வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.

திருக்குறள்-ஒப்புரவறிதல்- 2 22.05.2024

இந்த பகுதியில்  ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் பொருளுடன் இடம் பெறுகிறது. வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல்  உதவி செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது

Trauma and its Impact on Children - Interview with Radha Nagesh. 15.05.2024

Our guest, Radha Nagesh, an adoption counsellor and trainer in trauma-informed care, talks about trauma and its impact on children.

திருக்குறள் - ஒப்புரவறிதல் 1 08.05.2024

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல் . ஒப்பு என்ற சொல்லுக்கு சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல்  செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒப்புரவு செய்யும் போது கேடுகள் வந்தாலும் ஒப்புரவை...

Feeding Therapy : Interview With Anuja Katrak, (CertMRCSLT, HCPC) 01.05.2024

Anuja Katrak, founder of SPARC (Speech Pathology & Allied Rehabilitative Clinic), Mumbai, explains the role of a feeding therapist in helping children with oral sensory needs and swallowing difficulties meet their nutritional needs. 

திருக்குறள்- தீவினையச்சம் 2 24.04.2024

இந்த பகுதியில் தீவினையச்சம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Questions on Speech Therapy 17.04.2024

In this episode, Dr. Krupa answers questions sent in by parents on different aspects of speech therapy.

திருக்குறள்-தீவினையச்சம்-1 12.04.2024

திருக்குறளின் 21வது அதிகாரம்  தீவினையச்சம் . இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள்  இந்த பகுதியில் இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செ...

Earth Day Story-The Farm 10.04.2024

April 22nd is Earth Day .  Mrs. Ebina Cordelia has a lovely story for this Earth Day . Let us celebrate Earth Day not only on April 22nd but throughout the year.  Enjoy the story!

Speech, Language and Communication in the Early Years-Interview with Dr. Krupa Murugesan. 03.04.2024

In this episode, we interview Dr. Krupa Murugesan, assistant professor at the Department of Speech-Language Pathology, Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai. Dr. Krupa talks about the difference between speech and language, the importance of developing communication skills in children, and the milestones in children’s speech development.  

திருக்குறள்-பயனில சொல்லாமை 2 27.03.2024

பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த  அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

திருக்குறள்-பயனில சொல்லாமை 1 20.03.2024

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமை யிலிருந்து முதல் ஐந்து குறள்கள். இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது . புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இது போல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம்...

Learning in the Early Years: Interview with Shanthi Shridharan 13.03.2024

Mrs. Shanthi Shridharan, the founder and director of Akaanksha Play School and Learning Centre, Chennai, discusses the importance of age-appropriate activities in early childhood education.

திருக்குறள்-புறங்கூறாமை 2 04.03.2024

இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமை யிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள்.  புறங்கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும், புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.

ஹிதோபதேசம்- கொக்கும் நண்டும் 28.02.2024

இந்த பகுதியில் கழுகு, மயில் ராஜாவிடம் கொக்கு மற்றும் நண்டு கதையைச் சொல்லித் தொடர்ந்து எச்சரிக்கிறது.  கொக்கும் நண்டும் கதையைக் கேட்டு ரசிங்க!

Mental health and Counselling in India - Interview with Dr. Kusum D’sa, Part 2 21.02.2024

As part of this second interview, Dr. Kusum discusses the warning signs that tell parents to seek counselling or the services of a psychiatrist for their children, the importance of addressing grief and trauma , and how she tailors therapy to meet cultural expectations. We hope you will find Dr. Kusum's guidance helpful in your journey to help your children thrive.

திருக்குறள்-புறங்கூறாமை 1 19.02.2024

இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமை யிலிருந்து முதல் ஐந்து குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவார்கள். தன்னால் அடைய முடியாததைப் பிறர் அடையும் போது பொறாமையில் சுயநலமாக,...

ஹிதோபதேசம்- முனிவரும் எலியும் 12.02.2024

மயில் மன்னன் சித்ரவர்ணா காக்கைக்கு ஜம்பு தீவின் மன்னனாக முடிசூட்ட விரும்பிய போது மந்திரி கழுகு தடுத்து நிறுத்தியது. காகம் கழுகின் உளவாளியாக இருந்தாலும்,கழுகு  அதை நம்பவில்லை. புலியாக மாறிய எலி முனிவரைக் கொல்ல நினைத்தது போல, சித்ரவர்ணாவைக் கொல்லத் திட்டமிடலாம் என்றும் இவ்வளவு முக்கியப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும் கழுகு எச்சரித்தது. "முனிவரும் எலியும்" என்ற கழுகு சொன்ன கதையைக் கேட்டு மகி...

Mental health and Counselling in India-Interview with Dr. Kusum D’sa, Part 1 07.02.2024

Dr. Kusum D’sa began her journey in the field of education and branched out to counselling, having seen firsthand the need for mental health services in her career with children. In this episode, Dr. Kusum discusses the importance of working with the whole family to support the individual, and personal and social prejudices that prevent people from seeking professional support.

திருக்குறள்- வெஃகாமை 2 05.02.2024

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையிலிருந்து    ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள்.     வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது

ஹிதோபதேசம்- முட்டாள் ஆமை 29.01.2024

ஹிரண்யகர்பா போரில் தோற்றதற்குத் தலைவிதிதான் காரணம் என்று சொன்னது. காகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தனது அறிவுரையை அரசன் வேண்டுமென்றே புறக்கணித்ததையும், காகம் அவருக்குத் துரோகம் செய்ததையும் மன்னனின் மந்திரி சர்வாங்யா சுட்டிக்காட்டியது. இந்த தோல்விக்குக்  காரணம் தலைவிதி இல்லை  ராஜாவின் விவேகமற்ற முடிவுதான் என்று சர்வாங்யா சொன்னது. இந்தக் கருத்தை  வலியுறுத்துவதற்காக ஒரு முட்டாள் ஆமை...

Ouça o podcast For All Our Kids Podcast no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos