Jeya Maran

Tamil Lit Stories

Fun snippets and stories of Tamil Literature

Author

Jeya Maran

Category

Education

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Jul 4, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மழலை மொழி! புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran 17.10.2020

மழலை மொழி! | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 13   படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்                     ...

பெண்ணின் மனம்!!! நீதி வெண்பா Neethi Venbaa Tamil Literature Jeya Maran 11.10.2020

பெண்ணின் மனம்!!! | நீதி வெண்பா | Neethi Venbaa | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 14  ‘கானார் தெரியற் கடவுளரும்’ என்றால் ‘மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்’ என்று பொருள். காணொளியில் தவறான அசைவுகளைத் தந்ததற்காக மன்னிக்க வேண்டும். எடுத்துச் சொன்ன நண்பர் சதீஷுக்கு நன்றி!

பாரியைத் தெரியுமா Pari புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran 11.10.2020

பாரியைத் தெரியுமா? | Pari | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 15 புறநானூறு - 110 கடந்த அடு தானை மூவிரும் கூடி உடன் தனிர் ஆயினும்  பறம்பு கொளற்கு அரிதே! முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு  முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே  குன்றும் உண்டு! நீர் பாடினிர் செலினே!           &n...

அங்கவையும் சங்கவையும் புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran 11.10.2020

அங்கவையும் சங்கவையும் | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran https://www.youtube.com/watch?v=C93qk... மொழி சொல்லும் வழி - 16 புறநானூறு - 112 அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.            &...

சூர்ப்பணகையின் அழகு! கம்ப இராமாயணம் Ramayanam Tamil Literature Jeya Maran 11.10.2020

சூர்ப்பணகையின் அழகு! | கம்ப இராமாயணம் | Ramayanam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 17 பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்      பல்லவம் அனுங்க, செஞ் செவிய கஞ்சம் நிகர்,      சீறடியள் ஆகி, அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம்      என, மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச      மகள் வந்தாள்   ...

குமணனைத் தெரியுமா Great King Kumanan Purananuru Tamil Literature Jeya Maran 11.10.2020

குமணனைத் தெரியுமா? | Great King Kumanan | Purananuru | Tamil Literature | Jeya Maran  Link for the last 2 videos:   https://www.youtube.com/watch?v=p78sz... https://youtu.be/VfrlpxGlrQI மொழி சொல்லும் வழி - 31   புறநானூறு - 165 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில் தொன்மை மாக்களி...

பட்டிமன்றம் Pattimandram Abdul Kadhar Jeya Maran 09.10.2020

பட்டிமன்றம் | Pattimandram | Abdul Kadhar | Jeya Maran

இது உங்கள் மேடை Idhu ungal medai K. Bhagyaraj Jeya Maran 09.10.2020

இது உங்கள் மேடை | Idhu ungal medai | K. Bhagyaraj | Jeya Maran

Dr. முத்துலட்சுமி Dr. Muthulakshmi Jeya Maran 09.10.2020

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

GATS Pattimandram Pattimarndram Raja Jeya Maran 09.10.2020

 Pattimarndram Raja | Jeya Maran

கீழடி சொல்வது என்ன Keeladi Jeya Maran 09.10.2020

கீழடி அகழாய்வைப் பற்றிய என் விளக்கப்படம்

நீங்க அஞ்சுல இருக்கீங்களா தொல்காப்பியம் Tholkapiyam Tamil Literature Jeya Maran 09.10.2020

நீங்க அஞ்சுல இருக்கீங்களா? | தொல்காப்பியம் | Tholkapiyam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 19  தொல்காப்பியம் – 571  ஒன்று அறிவதுவே  உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே  அதனொடு நாவே; மூன்று அறிவதுவே  அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே  அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே  அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே  அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர்  நெறிப்பட...

ஔவையின் பசி நல்வழி Avvaiyar Nalvazhi Tamil Literature Jeya Maran 09.10.2020

ஔவையின் பசி | நல்வழி | Avvaiyar | Nalvazhi | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 18 நல்வழி  - 11 ஒரு நாள் உணவை  ஒழி என்றால் ஒழியாய்  இரு நாளுக்கு ஏல்  என்றால் ஏலாய் - ஒரு நாளும்  என் நோ(வு) அறியாய்  இடும்பை கூர் என் வயிறே  உன்னோடு வாழ்தல் அரிது!  - ஒளவையார்

வீரயுக நாயகன் வேள்பாரி | சு. வெங்கடேசன் | நூலாய்வு | ஜெயா மாறன் | Jeya Maran 09.10.2020

நூலாய்வு

சிறுவர் கதை - 1 Children story அர்ஜுனனின் வில்வித்தை Mahabaratham Jeya Maran 09.10.2020

அர்ஜுனன் வில்வித்தை கற்றுக் கொண்டது  எப்படி தெரியுமா?

நாராய்! நாராய்! | Naaraay Naaraay | Tamil Literature | Jeya Maran 05.10.2020

SHOW LESS மொழி சொல்லும் வழி - 20  நாரைவிடு தூது  நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு ம...

நக்கீரர் Demo Vs நண்பன் Demo புறநானூறு Puranaanuru Tamil Literature Jeya Maran 05.10.2020

மொழி சொல்லும் வழி -21 புறநானூறு 189 தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய  ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே.                    &...

சிறுவர் கதை -2 Children Story Jeya Maran 05.10.2020

இது ஒரு புறா கதை. தலைவன் புறா தன் சக புறாக்களை எப்படி வேடனிடம் இருந்து காப்பாற்றுகிறது தெரியுமா?

தூக்கணாங்குருவிக் கூடு ஒளவையார் Avvaiyar Tamil Literature Jeya Maran 05.10.2020

மொழி சொல்லும் வழி - 22 வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  – யாம் பெரிதும்  வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்  எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது!                                 ...

Happy Father’s Day வேள்பாரி Jeya Maran 05.10.2020

Tribute to the Great Father Velpari by his daughters Angavai and Sangavai!! -  GATS Father’s Day Celebration

சிறுவர் கதை - 3 குட்டி போட்ட காபி கப் Mulla story Jeya Maran 05.10.2020

முல்லா கதைகள்

அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமே - 1! G Tamil TV Pattimandram Jeya Maran 05.10.2020

G Tamil TV தொலைக்காட்சியில் July 4, 2020 அன்று நடந்த அமெரிக்கச் சுதந்திர தினப் பட்டிமன்றம்; தலைப்பு: அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா? சுகமே என்ற பிரிவில் என் பேச்சின் முதல் பகுதி.

அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமே - 2! G Tamil TV Pattimandram Jeya Maran 05.10.2020

G Tamil TV தொலைக்காட்சியில் July 4, 2020 அன்று நடந்த அமெரிக்கச் சுதந்திர தினப் பட்டிமன்றம்; தலைப்பு: அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை சுகமா? சுமையா? சுகமே என்ற பிரிவில் என் பேச்சின் இரண்டாம் பகுதி.

தமிழர் திருமணம் _ Tamil wedding _ Aganaanuru _ Tamil Literature _ Jeya Maran 04.10.2020

மொழி சொல்லும் வழி - 28 அகநானூறு - 136 மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு (கறிச்சோறு =காயோடு மிளகு கலந்த சோறு) வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் 5 சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, 10 மென...

பெரியாரும் பெண்ணியமும் 02.10.2020

பெரியாரும் பெண்ணியமும்

Listen to the Tamil Lit Stories podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.