Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episodes

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Author

Solvanam சொல்வனம்

Category

Arts

Podcast website

solvanam.com

Latest episode

Jun 16, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Solvanam | Milagu Novel-Part 44 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 44 | இரா. முருகன் | 24.04.2023

Solvanam | Milagu Novel-Part 44 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 44 | இரா. முருகன் | இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தம...

Solvanam | Milagu Novel-Part 43 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 43 | இரா. முருகன் | 24.04.2023

Solvanam | Milagu Novel-Part 43 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 43 | இரா. முருகன் | இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தம...

Komaram | Ezuthalar | Nanjil Nadan | story |"கோமரம்" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை 24.04.2023

Komaram | Ezuthalar | Nanjil Nadan | story |"கோமரம்" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில்...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 11 24.04.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 11 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "அறுவடை" | Padmakumari | story |"Aruvadai" 24.04.2023

எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "அறுவடை" | Padmakumari | story |"Aruvadai" எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://padhaakai.com/2023/04/23/அறுவடை/ ஒலி...

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | "சுவரொட்டி " | Pavannan | Short story| "Irumbukotai 21.04.2023

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | "சுவரொட்டி " | Pavannan | Short story| "Irumbukotai எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை. விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்க...

மாலன் | தோழி 1- அத்தியாயம்-3 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-3- Part1 | Kalki 21.04.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம்-3 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-3- Part1 | Kalki எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம் அத்தியாயம்-3 எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமு...

மாலன் | தோழி 1- அத்தியாயம்-2 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part1 | Kalki 21.04.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம்-2 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-2- Part1 | Kalki எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம் அத்தியாயம்-2 எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமு...

மாலன் | தோழி 1- அத்தியாயம்-1 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi- Part1 | Kalki 21.04.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம்-1 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi- Part1 | Kalki எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம் அத்தியாயம்-1 எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம் அத்தியாயம்-1 எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்...

சொல்வனம் : சுஜாதா: சிறுகதை : வாஷிங் மெஷின்: Solvanam : Suujatha: Story: Washing Machine 19.04.2023

சொல்வனம் : சுஜாதா: சிறுகதை : வாஷிங் மெஷின்: Solvanam : Suujatha: Story: Washing Machine ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 10 19.04.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 10 எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம் 10 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு ந...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 7| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 7| 19.04.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 7| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 7| எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். ப...

சொல்வனம் | மோஹன் ஹரிஹரன் | சிறுகதை | இப்படியும் ஒரு நாள், ஒரு கதை. | Solvanam | Mohan Hariharan | story | Ippadiyum Oru Nal, Oru kathai 17.04.2023

எழுத்தாளர் மோஹன் ஹரிஹரனின் "இப்படியும் ஒரு நாள், ஒரு கதை" சொல்வனம் | மோஹன் ஹரிஹரன் | சிறுகதை | இப்படியும் ஒரு நாள், ஒரு கதை. | Solvanam | Mohan Hariharan | story | Ippadiyum Oru Nal, Oru kathai To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/04/09/இப்படியும்-ஒரு-நாள்-ஒரு-க/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சொல்வனம் | Amarnath | Novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 4 | நாவல் 17.04.2023

சொல்வனம் | Amarnath | Novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 4 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒர...

மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 11" 17.04.2023

மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 11" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந...

பா.ராகவன் | சிறுகதை | பரிநிர்வாணம் | Pa. Ragavan | story | Parinirvanam 17.04.2023

பா.ராகவன் | சிறுகதை | பரிநிர்வாணம் | Pa. Ragavan | story | Parinirvanam எழுத்தாளர் பா. ராகவன்- ஒரு சிறு முன்னுரை. பா. ராகவன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர். இதைத் தவிர இலக்கியப்பீட விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது, கம்பம் பா...

எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi 13.04.2023

எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi எழுத்தாளர் க.நா.சு- ஒரு சிறு குறிப்பு க.நா.சு- என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (கந்தாடைநாராயணசாமி சுப்ரமண்யம்) வலங்கைமானில் 1912இல் பிறந்தார். க. நா.சு. சிறந்த தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும்மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தார். தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெ...

சித்ரூபன் | நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 1 | Indhumathi | 1/64, Narayana muthali theru 13.04.2023

சித்ரூபன் | நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 1 | Indhumathi | 1/64, Narayana muthali theru எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை. சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில் இவரின்...

சொல்வனம் | ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | பனிக்காலத்தின் பகல் | Solvanam | Rajesh Vaira Pandian | story | Panikalathin Pagal 13.04.2023

சொல்வனம் | ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | பனிக்காலத்தின் பகல் | Solvanam | Rajesh Vaira Pandian | story | Panikalathin Pagal எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் - ஒரு சிறிய முன்னுரை தூத்துக்குடி மாவட்டத்து நடுவைக்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ்வைரபாண்டியன் 2018ம் ஆண்டு வரை நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில...

தேஜு சிவன் | ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான் | Theju Sivan | Oru thabala, Sarangi, K. K Matrum nan 13.04.2023

எழுத்தாளர் தேஜு சிவனின் சிறுகதை "ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்" சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான் | Theju Sivan | Oru thabala, Sarangi, K. K matrum Nan எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை எழுத்தாளர் சந்தானகிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர் தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார். இவர் 1980 இல் எழுதத் தொ...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 6 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 6 | 12.04.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 6 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 6 | எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ஒரு குழந்தையும் இரு உலகங்களும் | Solvanam | Vignesh| story | Oru kuzanthaiyum Iru Ulagangalum 12.04.2023

சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ஒரு குழந்தையும் இரு உலகங்களும் | Solvanam | Vignesh| story விக்னேஷ் | சிறுகதை | ஒரு குழந்தையும் இரு உலகங்களும் | Vignesh| story | Rathan எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம் கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://...

Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் | 12.04.2023

Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் | எழுத்தாளர் சப்னாஸ் ஹாசிமின் சிறுகதை "Femino 16" சப்னாஸ் ஹாசிம்- ஆசிரியர் குறிப்பு கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் சப்னாஸ் ஹாசிம் (Safnas Hasim) தொழில்முறையில் ஒரு பொறியியலாளர். துபாயில் வசித்துவரும் இவர் வனம் இணைய இதழில் பிரதம ஆசிரியர்களுள் ஒருவர். "நிணக்கவிதைகளில் அப்பிய சொற்...

சொல்வனம் | பிரதீப் நீலகண்டன் | சிறுகதை | சுத்தமும் ஐரீனும் | Solvanam | Pradeep Neelakantan | story | Suthamum Ireenum 12.04.2023

சொல்வனம் | பிரதீப் நீலகண்டன் | சிறுகதை | சுத்தமும் ஐரீனும் | Solvanam | Pradeep Neelakantan | story | Suthamum Ireenum எழுத்தாளர் பிரதீப் நீலகண்டன்- ஒரு சிறு முன்னுரை. திருநெல்வேலியில் பிறந்துவளர்ந்த எழுத்தாளர் பிரதீப் நீலகண்டன் ஒரு பொறியியல் பட்டதாரி. தகவல்தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் இவரது முதல் நாவலான 'இதயங்களுக்குஇடையே' 2019 இல் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த இவரது முதல் சிறுகதை &#...

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 9 12.04.2023

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 9 எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 9 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதை...

Listen to the Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.