Solvanam சொல்வனம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | அனைத்துக்கும் சாட்சியாக நாம் | R. Giridharan | Anaithukum Satchiyaga Naam 09.09.2023 17:47
எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | அனைத்துக்கும் சாட்சியாக நாம் | R. Giridharan | Anaithukum Satchiyaga Naam ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம் புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எள...
கே.ஜே.அசோக்குமார் | 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் | K. J. Asok Kumaar | 2000kupin Thamizh Ilakiya Ulagam 09.09.2023 20:29
கே.ஜே.அசோக்குமார் | 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் | K. J. Asok Kumaar | 2000kupin Thamizh Ilakiya Ulagam எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இத...
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 30 05.09.2023 10:36
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 30 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்க...
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 29 05.09.2023 14:37
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 29 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்க...
Solvanam | Christi Nallaratnam | Short Story |Isai | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | இசை| 04.09.2023 11:38
Solvanam | Christi Nallaratnam | Short Story |Isai | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | இசை| கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சின்ன முன்னுரை மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது சிற...
Solvanam | Sathya GP | Short story |"40+" | சத்யா GP | சிறுகதை | 40+ 04.09.2023 27:29
Solvanam | Sathya GP | Short story |"40+" | சத்யா GP | சிறுகதை | 40+ சத்யா GP- ஒரு சிறு முன்னுரை கணேஷ் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சத்யா GP தஞ்சையைப்பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சர்வேஷின் கதைகள், இறும்பூது என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், முகங்கள், தீபாவளிப் பெண் - முகங்கள் 2.0 என இரு கட்டுரைத் தொகுப்புகள், நதியிசைந்தநாட்களில்... திரை இசை அல்லாத பிற வட...
புதியமாதவி | கட்டுரை | நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம் | Puthiyamaadhavi | article | Nanjil Nadanin Sirukathai Ulagam 04.09.2023 36:32
புதியமாதவி | கட்டுரை | நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம் | Puthiyamaadhavi | article | Nanjil Nadanin Sirukathai Ulagam எழுத்தாளர் புதியமாதவி- சிறு முன்னுரை. மும்பையைச் சேர்ந்தவரும் முதுகலைப் பட்டதாரியுமான இவர் தமிழ்சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். சூரியப்பயணம், ஹேராம், ஐந்திணை போன்ற பல கவிதை நூல்களும், மற்றும் நிறைய சிறுகதைத் தொகுப்...
கணேஷ் ராம் | சிறுகதை | நாய்கள் ஜாக்கிரதை | Solvanam | Ganesh Ram | Short Story | Nayagal Jakirathai 04.09.2023 23:50
கணேஷ் ராம் | சிறுகதை | நாய்கள் ஜாக்கிரதை | Solvanam | Ganesh Ram | Short Story | Nayagal Jakirathai எழுத்தாளர் கணேஷ் ராம்- சிறு முன்னுரை வங்கியில் பணி புரியும் இவர் 35 ஆண்டுகளுக்கு முன் வங்கியின் நாடக ஆசிரியராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் நாடகம் மற்றும் பாக்யா இதழில் சிறுகதையும் எழுதும் வாய்ப்பு வந்தது. வங்கிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் இவரது வங்கிக்கு விருது பெற்றுத் தந்த...
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 9 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 9 04.09.2023 12:55
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 9 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 9 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொ...
சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 13 | நாவல் 04.09.2023 20:50
சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 13 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீர...
மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | தனிமையின் பிடியில் புரூரவஸ் | Meenakshi Balaganesh | article | Thanimaiyin Pidiyil Purooravas 04.09.2023 23:02
மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | தனிமையின் பிடியில் புரூரவஸ் | Meenakshi Balaganesh | article | Thanimaiyin Pidiyil Purooravas எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத...
Solvanam | K.S. Suthakar | Short Story |Yazh PaRavai| கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | யாழ் பறவை| 04.09.2023 32:55
Solvanam | K.S. Suthakar | Short Story |Yazh PaRavai| கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | யாழ் பறவை| எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு...
அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu.... 04.09.2023 14:58
அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu.... எழுத்தாளர் அழகியசிங்கர்- ஆசிரியர் குறிப்பு. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் ஆன அழகியசிங்கரின்இயற்பெயர் சந்திரமௌலி. ‘எழுத்து', தொடர்ந்து 'பிரக்ஞை' வரிசையில் விருட்சம் இதழ் வளர்ந்தது. 1993ல் 'விருட்சம்', 'நவீன விருட...
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 20" 04.09.2023 24:46
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 20" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15 04.09.2023 15:26
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15 இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 14 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 20:55
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 14 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 13 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 26:30
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 13 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 12 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 19:22
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 12 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 11 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 18:54
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 11 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 10 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 29:57
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 10 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 9 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 27:00
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 9 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும்...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 8 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 25:33
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 8 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும்...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 7 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 18:02
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 7 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும்...
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 6 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 04.09.2023 20:03
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 6 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும்...
Solvanam | Milagu Novel-Part 52| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 52| இரா. முருகன் | 04.09.2023 27:28
Solvanam | Milagu Novel-Part 52| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 52| இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திர...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.