Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 episodes

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Author

Solvanam சொல்வனம்

Category

Arts

Podcast website

solvanam.com

Latest episode

Jun 16, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal 11.02.2024

ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்பு...

Christi Nallaratnam | Short Story | Anathai MarangaL | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அனாதை மரங்கள் 11.02.2024

Christi Nallaratnam | Short Story | Anathai MarangaL | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அனாதை மரங்கள் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்...

எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | கல்லை மலராக்கும் கவிதைகள் | Pavannan | Kallai Malarakum KavithaikaL 11.02.2024

எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | கல்லை மலராக்கும் கவிதைகள் | Pavannan | Kallai Malarakum KavithaikaL எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை. விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்...

எழுத்தாளர் | நிர்மல் | கட்டுரை | கதைகளை ரசிப்பது எப்படி?| Nirmal | KathaigaLai Irasippathu Eppadi 11.02.2024

எழுத்தாளர் | நிர்மல் | கட்டுரை | கதைகளை ரசிப்பது எப்படி?| Nirmal | KathaigaLai Irasippathu Eppadi To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/01/28/கதைகளை-ரசிப்பது-எப்படி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்...." | அத்தியாயம் 16 11.02.2024

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்...." | அத்தியாயம் 16 எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேச...

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 15 11.02.2024

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 15 எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்...

Solvanam | உத்ரா | short story | Niiyum Naanumaa?| சொல்வனம் | உத்ரா | அறிவியல் கட்டுரை | நீயும், நானுமா? 02.02.2024

Solvanam | உத்ரா | short story | Niiyum Naanumaa?| சொல்வனம் | உத்ரா | அறிவியல் கட்டுரை | நீயும், நானுமா? எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம் எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/01/28/நீயும்-நானுமா/ ஒலி வடிவம் : சரஸ்வதி...

ஸிந்துஜா | சிறுகதை | கலி | Cyndhujhaa | Short Story | Kali எழுத்தாளர் ஸிந்துஜா 02.02.2024

ஸிந்துஜா | சிறுகதை | கலி | Cyndhujhaa | Short Story | Kali எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார். ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக்...

Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே 01.02.2024

Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட...

Solvanam | Sankaran | Translated article | VeLiyin ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | வெளியின் துகள்கள் 01.02.2024

Solvanam | Sankaran | Translated article | VeLiyin ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | வெளியின் துகள்கள் எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்...

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 14 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 13 01.02.2024

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 14 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 13 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி,...

Solvanam | Milagu Novel-Part 63| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 63 | இரா. முருகன் | 01.02.2024

Solvanam | Milagu Novel-Part 63| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 63 | இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூ...

விஜயபிரபா | சிறுகதை | எலும்புச் சடங்கன்கள் | VijayaPirabha | Short Story | 01.02.2024

விஜயபிரபா | சிறுகதை | எலும்புச் சடங்கன்கள் | VijayaPirabha | Short Story | To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/01/14/எலும்புச்-சடங்கன்கள்/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன் /Voice, Video: Saraswathi Thiagarajan

சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | வேதாந்த் வேதாந்தம் | சிறுகதை 01.02.2024

சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | வேதாந்த் வேதாந்தம் | சிறுகதை எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுந...

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 14 01.02.2024

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 14 எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்...

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal 26.01.2024

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal எழுத்தாளர் வேலாயுத முத்துக்குமார்- சிறு முன்னுரை கல்லிடைக்குறிச்சியில் பிறந்து மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது வசிப்பது திருநெல்வேலியில். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பன்முக இலக்கியத் தளங்களில் பயணித்து வ...

எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi 26.01.2024

எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்- சிறு அறிமுகம் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரிந்து 2011ல் ஓய்வு பெற்றவர். 1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறி...

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai 26.01.2024

எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்த...

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கள்ளம் கரவு திருட்டு மோசணம் | கட்டுரை | Solvanam | NanjilNadan | Article 26.01.2024

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கள்ளம் கரவு திருட்டு மோசணம் | கட்டுரை | Solvanam | NanjilNadan | Article எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "கள்ளம் கரவு திருட்டு மோசணம்" நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிற...

ஸிந்துஜா | சிறுகதை | அடையாளம் | Cyndhujhaa | Short Story | AdaiyaaLam 26.01.2024

ஸிந்துஜா | சிறுகதை | அடையாளம் | Cyndhujhaa | Short Story | AdaiyaaLam எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார். ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம...

Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 13 26.01.2024

எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........." Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 13 எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதிய...

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் | இரா. முருகன் | சிறுகதை | விசிறி | Era Murugan | VisiRi| 26.01.2024

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் | இரா. முருகன் | சிறுகதை | விசிறி | Era Murugan | VisiRi| எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந...

Solvanam | Milagu Novel-Part 61, 62| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 61, 62| இரா. முருகன் | 18.01.2024

Solvanam | Milagu Novel-Part 61, 62| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 61, 62| இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, த...

Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள் 18.01.2024

Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள் எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண...

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "தீரத்தின் ஔி" | Kamala Devi | article | Thiirathin OLi 18.01.2024

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "தீரத்தின் ஔி" | Kamala Devi | article | Thiirathin OLi எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2022). To read: / ம...

Listen to the Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.